தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வரதட்சணை திருட்டுச் சொத்து

Go down

வரதட்சணை திருட்டுச் சொத்து Empty வரதட்சணை திருட்டுச் சொத்து

Post  birundha Sat Feb 02, 2013 5:42 pm

* ஒரே தெய்வத்தையே இஷ்ட தெய்வமாகக் கொண்டு வழிபடுவது மன ஒருமைப்பாட்டுக்கு உதவும். நல்லவிஷயம் தான் என்றாலும், மற்ற தெய்வ வழிபாடுகளை ஒருபோதும் தாழ்வாக எண்ணுதல் கூடாது. ஒரே தெய்வமே பல வடிவங்களில் இருக்கிறது என்ற தெளிவும் நமக்கு இருக்க வேண்டும்.
* யாருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதே முற்பிறவியிலும், இப்பிறவியிலும் துன்பங்களைப் போக்குவதற்கான வழியாகும்.
* தானம் கொடுப்பது மிகவும் நல்ல செயல் தான். ஆனால் நான் ஏழை எளியவர்களுக்கு தானம் அளித்தேன் என்ற எண்ணத்தை தியாகம் செய்துவிடவேண்டியது மிகவும் அவசியம்.
* திருமணங்களில் நடக்கும் ஆடம்பரங்களும், வரதட்சணை வாங்குவதும் நமது சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு விரோதமானவை தான். வரதட்சணை நாமாகக் கேட்டாலும், பெண் வீட்டாரே கொடுத்தாலும் அது திருட்டுச் சொத்து மாதிரித் தான் என்பதை உணரவேண்டும்.
* சைவ உணவு சாப்பிடுவதால் நமக்கு சாந்தகுணம் உண்டாவதோடு, இன்னொரு உயிருக்கு நம்மால் இம்சை ஏற்படாமல் போகிறது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum