மாவிலைத் தோரணம் கட்டுவதன் தத்துவம் என்ன?
Page 1 of 1
மாவிலைத் தோரணம் கட்டுவதன் தத்துவம் என்ன?
மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாவிலைத் தோரணம் கட்டுவதன் தத்துவம் என்ன?
» கோயில்களில் முடிகாணிக்கை செலுத்துவதன் தத்துவம் என்ன?
» கற்பூரம் எரிப்பதன் தத்துவம் என்ன ?
» சிவலிங்கத் தோற்றத்தின் தத்துவம் என்ன?
» சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன?
» கோயில்களில் முடிகாணிக்கை செலுத்துவதன் தத்துவம் என்ன?
» கற்பூரம் எரிப்பதன் தத்துவம் என்ன ?
» சிவலிங்கத் தோற்றத்தின் தத்துவம் என்ன?
» சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum