தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?
Page 1 of 1
தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?
எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்த பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையை காட்டுகிறது. மீண்டும் பிறவாமை வேண்டும் என்பதற்காகத் தான் சுவாமிக்கு வாழைப்பழம் படைக்கப்படுகிறது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?
» வாழைப்பழம் படைப்பது ஏன்?
» இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?
» ரஜினி – வாழ வைக்கும் தெய்வங்களுக்கு தடை
» பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு என்ன படைப்பது?
» வாழைப்பழம் படைப்பது ஏன்?
» இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?
» ரஜினி – வாழ வைக்கும் தெய்வங்களுக்கு தடை
» பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு என்ன படைப்பது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum