தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புது இயக்குனர்களுடன் பணியாற்ற மறுப்பது ஏன்?

Go down

புது இயக்குனர்களுடன் பணியாற்ற மறுப்பது ஏன்?  Empty புது இயக்குனர்களுடன் பணியாற்ற மறுப்பது ஏன்?

Post  ishwarya Mon May 27, 2013 6:20 pm

தமிழில் ரஜினியின் ‘கோச்சடையான்’, ஷங்கர் இயக்கத்தில் ‘ஐ’, தனுஷ் நடிக்கும் ‘மரியான்’, ‘அம்பிகாபதி’, சூர்யா நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் வசந்தபாலன் இயக்கும் படங்களுக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். புது இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைக்க மறுக்கிறார் என்று நீண்ட காலமாக கூறப்படுகிறது. இதுபற்றி ஏ.ஆர்.ரகுமானிடம் கேட்டபோது கூறியதாவது: நான் எப்படி இசையமைக்கிறேன் என்ற ஸ்டைல் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

பொதுவாக தமிழ்ப் படங்களை உருவாக்கும்போது, 6 மாதங்களில் அதை முடித்து ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பார்கள். அதனால்தான் என்னால் தமிழில் அதிக படங்களுக்கு இசையமைக்க முடியவில்லை. ஆனால், நல்ல கதையுடன் வரும் புது இயக்குனர்கள், எனது சில கண்டிஷன்களுக்கு உட்பட்டு பணியாற்ற தயாராக இருந்தால், அவர்களின் படங்களுக்கு இசையமைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கமலுடன் பணியாற்ற கொடுத்து வைத்திருக்கிறேன் : ஜெய்தீப்
»  நான் பூச நட்சத்திரம், கடக ராசியில் பிறந்தேன். எனக்கு மனைவி, 2 மகள்கள். சொந்த தொழில் செய்து வருமானம் வந்தாலும், அல்லல்பட்டு 7 மாதத்திற்கு முன்புதான் புது வீடு கட்டியுள்ளேன். புது வீட்டிற்கு வந்ததிலிருந்து மனக்கவலை அதிகமாகி, கடன் தொல்லையும், உடல் நலக்குறைவ
» புது கெட்டப்பில் ஆதி!
» மாரடைப்பைத்தடுக்கும் புது அரு மருந்து!
» ஐஸ்வர்யாவின் புது அக்கா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum