தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வைணவ நவராத்திரி

Go down

வைணவ நவராத்திரி Empty வைணவ நவராத்திரி

Post  birundha Sun May 26, 2013 1:40 pm


நவராத்திரி கொண்டாட்டத்தையொட்டி வைணவர்கள் திருமாலுக்கு ஒன்பது நாளும் ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. திருமாலின் மார்பிலேயே லட்சுமி இருப்பதால் அவருக்கென தனி அலங்காரம் செய்வதில்லை.

முதல் நாள் - வெண்ணெய்த் தாழி கண்ணன்
இரண்டாம் நாள் - காளிங்க நர்த்தன கண்ணன்
மூன்றாம் நாள் - வேணுகோபாலன்
நான்காம் நாள் - வைகுண்டநாதன்
ஐந்தாம் நாள் - நாச்சியார் கோலம்
ஆறாம் நாள் - சாரங்கபாணி
ஏழாம் நாள் - ராஜகோபாலன்
எட்டாம் நாள் - ஸ்ரீரங்கநாதன்
ஒன்பதாம் நாள் - ராமர் பட்டாபிஷேகம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum