மதுரையில் கள்ளழகர் தசாவதாரம்: அழகர் கோயிலுக்கு இன்று புறப்பாடு
Page 1 of 1
மதுரையில் கள்ளழகர் தசாவதாரம்: அழகர் கோயிலுக்கு இன்று புறப்பாடு
தசாவதாரம், பூப்பல்லக்கில் காட்சியளித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்த கள்ளழகர் இன்று காலை அழகர்கோயிலுக்கு புறப்படுகிறார்.சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் கடந்த 25ம் தேதி வைகை ஆற்றில் எழுந்தருளினார். நேற்று முன்தினம் இரவு மதிச்சியத்தில் உள்ள ராமராயர் மண்டபம் வந்தடைந்தார். அங்கு விடிய, விடிய தசாவதார அலங்காரம் நடந்தது. கள்ளழகருக்கு மச்சம், கூர்மம், ராமர், கிருஷ்ணர் என பல்வேறு அவதாரங்களில் காட்சியளித்தார்.
பின்னர் மோகினி அவதாரத்திலேயே மண்டகப்படிகளில் தங்கியபடி நேற்று இரவு 11 மணியளவில் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபம் வந்தார். அங்கு கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. திருமஞ்சனமான அழகர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பூப்பல்லக்கில் கருப்பணசாமி கோயில் சன்னதி அருகே காட்சியளித்தார். பின்னர் அங்கிருந்து அழகர்கோவில் நோக்கி புறப்பட்ட கள்ளழகரை பக்தர்கள் சேவை செய்து வழியனுப்பினர்.
இன்று காலையில் புறப்படும் கள்ளழகர் பல்வேறு மண்டபங்களில் தங்கி இரவு 7 மணிக்கு சென்றடைகிறார். பின்னர் நாளை அதிகாலை 2 மணிக்கு அப்பன் திருப்பதி சென்றடைகிறார். கள்ளந்திரி வழியாக வழிநெடுகிலும் காட்சியளித்தபடி செல்லும் கள்ளழகர் நாளை காலை 10 மணிக்கு அழகர்கோயில் சென்றடைகிறார். ஏப்ரல் 30ம் தேதி உற்சவசாந்தியுடன் சித்திரை விழா நிறைவடைகிறது.
பின்னர் மோகினி அவதாரத்திலேயே மண்டகப்படிகளில் தங்கியபடி நேற்று இரவு 11 மணியளவில் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபம் வந்தார். அங்கு கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. திருமஞ்சனமான அழகர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பூப்பல்லக்கில் கருப்பணசாமி கோயில் சன்னதி அருகே காட்சியளித்தார். பின்னர் அங்கிருந்து அழகர்கோவில் நோக்கி புறப்பட்ட கள்ளழகரை பக்தர்கள் சேவை செய்து வழியனுப்பினர்.
இன்று காலையில் புறப்படும் கள்ளழகர் பல்வேறு மண்டபங்களில் தங்கி இரவு 7 மணிக்கு சென்றடைகிறார். பின்னர் நாளை அதிகாலை 2 மணிக்கு அப்பன் திருப்பதி சென்றடைகிறார். கள்ளந்திரி வழியாக வழிநெடுகிலும் காட்சியளித்தபடி செல்லும் கள்ளழகர் நாளை காலை 10 மணிக்கு அழகர்கோயில் சென்றடைகிறார். ஏப்ரல் 30ம் தேதி உற்சவசாந்தியுடன் சித்திரை விழா நிறைவடைகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. தினமும் சாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரு
» அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» கோயிலுக்கு கும்பிடப்போன இ.போ.ச பஸ். கோயிலுக்கு பலத்த சேதம். இருவர் காயம்.
» நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரத்தில் இருந்து சாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் புறப்பாடு
» அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» கோயிலுக்கு கும்பிடப்போன இ.போ.ச பஸ். கோயிலுக்கு பலத்த சேதம். இருவர் காயம்.
» நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரத்தில் இருந்து சாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் புறப்பாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum