காகம் கரையும் சகுன பலன்கள்...
Page 1 of 1
காகம் கரையும் சகுன பலன்கள்...
நாம் வெளியில் கிளம்பும் போது எந்த திசையில் இருந்து காகம் கரைகிறதோ அதற்கு ஏற்ப காரிய வெற்றி ஏற்படும் என்று பட்சி சாஸ்திரம் சொல்கிறது. இதன்படி எந்தத்திசையில் காகம் கத்தினால் என்ன பலன் ஏற்படும் என்பதை பார்ப்போம்.
கிழக்கு - எடுத்த விஷயம் லாபமாக முடியும்.
தென்கிழக்கு - பகைவர்கள் விலகுவர்.
தெற்கு - எடுத்த காரியம் லாபமாக முடியும்.
தென் மேற்கு - பொருள் லாபம் ஏற்படும்.
மேற்கு - மனதிற்கு இனிய செய்திவரும்.
வடமேற்கு - எடுத்த காரியங்களில் இழுபறி நிலை ஏற்படும்.
வடக்கு - இடையூறுகள் உண்டாகும்.
வழகிழக்கு - கையிலுள்ள பொருள் விரயமாகும்.
எந்தத் திசையில் கரைந்தாலும் விருந்தினர்கள் வருகை உண்டு.
கிழக்கு - எடுத்த விஷயம் லாபமாக முடியும்.
தென்கிழக்கு - பகைவர்கள் விலகுவர்.
தெற்கு - எடுத்த காரியம் லாபமாக முடியும்.
தென் மேற்கு - பொருள் லாபம் ஏற்படும்.
மேற்கு - மனதிற்கு இனிய செய்திவரும்.
வடமேற்கு - எடுத்த காரியங்களில் இழுபறி நிலை ஏற்படும்.
வடக்கு - இடையூறுகள் உண்டாகும்.
வழகிழக்கு - கையிலுள்ள பொருள் விரயமாகும்.
எந்தத் திசையில் கரைந்தாலும் விருந்தினர்கள் வருகை உண்டு.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஞ்ஞான காலத்திலும் சகுன பலன்கள்
» புத்திசாலிக் காகம்
» தீப பலன்கள்
» நிவேதனம் பலன்கள்
» எண் 1 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்
» புத்திசாலிக் காகம்
» தீப பலன்கள்
» நிவேதனம் பலன்கள்
» எண் 1 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum