தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விரத வழிபாட்டு ஸ்லோகம்

Go down

விரத வழிபாட்டு ஸ்லோகம் Empty விரத வழிபாட்டு ஸ்லோகம்

Post  ishwarya Thu May 23, 2013 12:00 pm

கந்தசஷ்டி அன்று இந்த விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.. அதற்கு முன்னதாக, கூட இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ய ஆரம்பித்து விடலாம். கிருத்திகை, சஷ்டி, விசாக நாட்களிலும், செவ்வாய்க்கிழமையிலும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லலாம்.

ஆதிசங்கரரின் சுப்பிரமணிய புஜங்கத்தில் இந்த ஸ்லோகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தை தரும் அருமருந்து இது.

மயூராதிரூடம் மஹா வாக்யகூடம்
மனோஹாரி தேஹம் மஹச்சித்த கேஹம்!
மஹீதேவ தேவம் மஹா வேத பாவம்
மஹா தேவ பாலம் பஜே லோக பாலம்!!

பொருள்: மயில் மீது அமர்ந்தவனும், வேத மந்திரங்களில் மறைந்திருப்பவனும், மனதைக் கவரும் அழகுடையவனும், பரந்த மனங்களில் வாழ்பவனும், தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமானவனும், பெருமை மிக்க வேதங்களின் உட்பொருளாய்த் திகழ்பவனும், மகாதேவனாகிய சிவபெருமானின் பிள்ளையும், உலகத்தைப் பாதுகாப்பவனுமாகிய ஆறுமுகப்பெருமானைச் சரணடைகின்றேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum