தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கர்ப்பிணிகள் அதிகம் சாப்பிட்டால் குழந்தை அறிவுக்குப் பாதிப்பு

Go down

கர்ப்பிணிகள் அதிகம் சாப்பிட்டால் குழந்தை அறிவுக்குப் பாதிப்பு Empty கர்ப்பிணிகள் அதிகம் சாப்பிட்டால் குழந்தை அறிவுக்குப் பாதிப்பு

Post  ishwarya Wed May 22, 2013 11:56 am

கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் குழந்தை இருக்கும் போது தனக்காக மட்டும் அல்லாமல், தன் குழந்தைக்காகவும் சேர்த்து சாப்பிடக் கூடாது.



அப்படி சாப்பிட்டால் அது குழந்தைகளை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கனடாவில் ஆண்டாரியோ நகரில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில், கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிகம் சாப்பிட்டால் அது குழந்தைகளின் அறிவுக் கூர்மையை மந்தமாக்கி விடுகிறது. மூளை வளர்ச்சியையும் பாதிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
» கர்ப்பிணிகள் முட்டை சாப்பிட்டால் குழந்தையின் மூளைக்கு நல்லது
» குங்கும பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாக பிறக்குமா?
» இந்தியாவில் தான் கர்ப்பிணிகள் மரணம் மிக அதிகம்!
» திராட்சை பழம் சாப்பிட்டால் பசு அதிகம் பால் தரும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum