தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுவாமிமலை நவரத்தின மாலை

Go down

சுவாமிமலை நவரத்தின மாலை Empty சுவாமிமலை நவரத்தின மாலை

Post  oviya Sat May 11, 2013 4:08 pm

விலைரூ.30
ஆசிரியர் : கே.சந்தானராமன்
வெளியீடு: அமராவதி பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
(விரிவுரை) :நூலாசிரியர்: பருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன், வெளியீடு: அமராவதி பதிப்பகம், 59, ஆடம் தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 72).

"தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை' என்றபோதிலும் சிவபெருமானுக்கே ஓங்காரமாகிய "பிரணவ' மந்திரத்தை உபதேசித்தவன் தகப்பன் சாமி, பரமகுரு "திருவேரகம்' எனப்படும் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில் வீற்றிருந்து அருள்பாலித்து வருபவன் சுவாமிநாதன்.இந்நூல் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கடுக்கண் தியாகராஜ தேசிகரால் அருளிச் செய்த சுவாமிமலை நவரத்தினமாலை என்ற அரிய மந்திர சக்தி வாய்ந்த ஒன்பது தோத்திரப் பாடல்களுடன், நூலாசிரியரது அற்புதமான கருத்துச் செறிவுமிக்க விரிவுரைகளையும் உள்ளடக்கியது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சுவாமிமலை நவரத்தின மாலை
» திருவள்ளுவ நாயனார் நவரத்தின வைத்திய சிந்தாமணி-800
» நவரத்தின காய்கனி சாலட்
» திருச்செந்தூர், பழநி, திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை பாதயாத்திரைப் பாடல்கள்
» திருச்செந்தூர், பழநி, திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை பாதயாத்திரைப் பாடல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum