ஐ.பி.எல். போட்டியில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு பெட்டிங்
Page 1 of 1
ஐ.பி.எல். போட்டியில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு பெட்டிங்
கோடிக்கணக்கில் பணம் புரளும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொழுதுபோக்கான இந்த விளையாட்டுக்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு கொடுப்பதால் இந்தப்போட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிக்கான வருவாய் உயர்ந்த நிலையில் உள்ளது.
விளம்பரம் உள்பட பல்வேறு வகைகளில் பணம் கொட்டுகிறது. இதேபோல இந்த போட்டியை மையமாக வைத்து மிகப்பெரிய அளவில் பெட்டிங்கும் நடத்தப்படுகிறது. எந்த அணி வெற்றி பெறும், அணியில் இடம் பெறும் வீரர்கள் யார்?, டாஸ் வெல்லும் அணி எது, முதலில் பேட்டிங் செய்வது எந்த அணி உள்பட பல வகைகளில் பெட்டிங் (பந்தயம்) கட்டப்படுகிறது.
6-வது ஐ.பி.எல். போட்டியில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு பெட்டிங் நடை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் நடந்த பெட்டிங்கை விட தற்போது 25 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. குஜராத் தேர்தலில் 5 ஆயிரம் கோடிக்கு பெட்டிங் நடத்தப்படுகிறது. அதைவிட 8 மடங்கு அதிகமாக இந்த ஐ.பி.எல். போட்டியில் பெட்டிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒயிட் காலர்கள் அதிக அளவில் இதில் நுழைந்துள்ளதால் பெட்டிங் அதிகரித்து உள்ளது. குறைந்த பட்ச தொகையாக ரூ.1000 கட்டினால் ரூ.2 ஆயிரம் கிடைக்கும். முதலாவது ஐ.பி.எல். போட்டியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடத்தப்பட்டது. சூதாட்டதரகர்களின் தலைமையிடமாக ஐதராபாத் இருப்பதாக கூறப்படுகிறது. அனைத்து மெட்ரே நகரங்கள் மற்றும் குஜராத், ராஜஸ்தானில் மிகப்பெரிய அளவில் ஐ.பி.எல். பெட்டிங் நடக்கிறது.
விளம்பரம் உள்பட பல்வேறு வகைகளில் பணம் கொட்டுகிறது. இதேபோல இந்த போட்டியை மையமாக வைத்து மிகப்பெரிய அளவில் பெட்டிங்கும் நடத்தப்படுகிறது. எந்த அணி வெற்றி பெறும், அணியில் இடம் பெறும் வீரர்கள் யார்?, டாஸ் வெல்லும் அணி எது, முதலில் பேட்டிங் செய்வது எந்த அணி உள்பட பல வகைகளில் பெட்டிங் (பந்தயம்) கட்டப்படுகிறது.
6-வது ஐ.பி.எல். போட்டியில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு பெட்டிங் நடை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் நடந்த பெட்டிங்கை விட தற்போது 25 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. குஜராத் தேர்தலில் 5 ஆயிரம் கோடிக்கு பெட்டிங் நடத்தப்படுகிறது. அதைவிட 8 மடங்கு அதிகமாக இந்த ஐ.பி.எல். போட்டியில் பெட்டிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒயிட் காலர்கள் அதிக அளவில் இதில் நுழைந்துள்ளதால் பெட்டிங் அதிகரித்து உள்ளது. குறைந்த பட்ச தொகையாக ரூ.1000 கட்டினால் ரூ.2 ஆயிரம் கிடைக்கும். முதலாவது ஐ.பி.எல். போட்டியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடத்தப்பட்டது. சூதாட்டதரகர்களின் தலைமையிடமாக ஐதராபாத் இருப்பதாக கூறப்படுகிறது. அனைத்து மெட்ரே நகரங்கள் மற்றும் குஜராத், ராஜஸ்தானில் மிகப்பெரிய அளவில் ஐ.பி.எல். பெட்டிங் நடக்கிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. இதனால் மற்ற எந்த போட்டிக்கும் இல்லாத அளவில் ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம், பெட்டிங் கொடி கட்டி பறக்கிறது. எந்த அணி வெற்றி பெறும், யார் முதலில் பேட்டிங் செய்வார்கள், அணியில் இடம் பெற
» ‘பெட்டிங்’ குறித்து படம் எடுக்கும் ‘ரோஸ்’ வெங்கடேசன்!
» ஐஸ்வர்யா ராய்க்கு கோலாகல வளைகாப்பு – 11-11-11 இல் பிரசவம் என சூடுபிடிக்கும் பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பம்!! (வீடியோ இணைப்பு)
» ரூ.48 கோடிக்கு ‘சுறா’வை வாங்கிய சன்!
» ரூ.23 கோடிக்கு விலை போன 'சகுனி'
» ‘பெட்டிங்’ குறித்து படம் எடுக்கும் ‘ரோஸ்’ வெங்கடேசன்!
» ஐஸ்வர்யா ராய்க்கு கோலாகல வளைகாப்பு – 11-11-11 இல் பிரசவம் என சூடுபிடிக்கும் பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பம்!! (வீடியோ இணைப்பு)
» ரூ.48 கோடிக்கு ‘சுறா’வை வாங்கிய சன்!
» ரூ.23 கோடிக்கு விலை போன 'சகுனி'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum