சூப்பர் பக் அறிக்கை புனையப்பட்டது - டாக்டர் கார்த்திகேயன் குமாரஸ்வாமி
Page 1 of 1
சூப்பர் பக் அறிக்கை புனையப்பட்டது - டாக்டர் கார்த்திகேயன் குமாரஸ்வாமி
எந்த வித ஆன்ட்டி பயாடிக் மருந்துகளுக்கும் கட்டுப்படாத புதிய 'சூப்பர் பக்' கிருமி இந்தியாவிலிருந்து உருவாகி உலகம் முழுதும் பரவி வருவதாகக் கூறப்பட்ட மருத்துவ அறிக்கை புனையப்பட்ட ஒன்று என்று அந்த 'சூப்பர் பக்'-ஐ கண்டுபிடித்த மூல ஆசிரியரான டாக்டர் கார்த்திகேயன் குமாரஸ்வாமி தெரிவித்துள்ளார்.
நியுடெல்லி மெட்டல்லோ-பீட்டா-லாக்டாமேஸ் என்ற அந்த சூப்பர் பக் பற்றிய பயம் தேவையற்றது என்று கூறுகிறார் அவர்.
"அந்த அறிக்கையின் சில விளக்கங்கள் எனது கவனத்துக்கு கொண்டு வரப்படாமல் செய்யப்பட்டுள்ளது." என்று கூறியுள்ளார் டாக்டர் கார்த்திகேயன் குமாரஸ்வாமி.
"ஊடகங்கள் இந்த விவகாரத்தை ஊதிப் பெருக்கியுள்ளன. அதாவது இந்த பாக்டீரியா இந்தியாவிலிருந்து பரவுகிறது என்ற அந்தச் செய்தி ஒரு கருதுகோள்தான், உலகம் நெடுகவும் நாம் மாதிரிகளை ஆய்வு செய்யாமல் இதனை உறுதி செய்ய முடியாது. நாம் ஊகிக்கத்தான் முடியும்."
என்று கூறும் இவர்தான், டிமதி வால்ஷுடன் இணைந்து சூப்பர் பக் பற்றிய கட்டுரையை இணைந்து எழுதி அது லான்செட் இதழில் வெளியானது.
என்.டி.எம்-1 என்ற இந்த பாக்டீரியா குறித்து கவலையடையத் தேவையில்லை, தற்போது அச்சுறுத்தி வரும் எச்1என்1-வைரஸை விட இது ஆபத்தானதல்ல என்று கூறுகிறார் இவர்.
6 மாதங்களுக்கு முன்னரே என்.டி.எம்.-1 பற்றிய விவரங்கள் இந்திய பத்திரிக்கையில் பிரசுரம் செய்யப்பட்டது. இந்த வகை சூப்பர் பக் இந்தியாவில் உள்ளது என்று தெரிவிக்கத்தானே தவிர அதன் பரவலைப்பற்றியதல்ல என்று அவர் தெளிவு படுத்தியுள்ளார்.
இந்த வகை பாக்டீரியாக்கள் எல்லா நாடுகளிலும் உள்ளது ஆனால் வெவ்வேறு பெயர்களில் உள்ளது. சமீபத்தில் கூட சியோலிலும் ஜெர்மனியிலும் விஞ்ஞானிகள் இதே போன்ற ஆபத்தான வைரஸ் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அது இவ்வளவு பெரிதாக ஊதிப்பெருக்கப்படவில்லை. என்கிறார் கார்த்திகேயன்.
சமீபத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் கார்த்திகேயனை அவரது இந்த ஆராய்ச்சிக்காக கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நியுடெல்லி மெட்டல்லோ-பீட்டா-லாக்டாமேஸ் என்ற அந்த சூப்பர் பக் பற்றிய பயம் தேவையற்றது என்று கூறுகிறார் அவர்.
"அந்த அறிக்கையின் சில விளக்கங்கள் எனது கவனத்துக்கு கொண்டு வரப்படாமல் செய்யப்பட்டுள்ளது." என்று கூறியுள்ளார் டாக்டர் கார்த்திகேயன் குமாரஸ்வாமி.
"ஊடகங்கள் இந்த விவகாரத்தை ஊதிப் பெருக்கியுள்ளன. அதாவது இந்த பாக்டீரியா இந்தியாவிலிருந்து பரவுகிறது என்ற அந்தச் செய்தி ஒரு கருதுகோள்தான், உலகம் நெடுகவும் நாம் மாதிரிகளை ஆய்வு செய்யாமல் இதனை உறுதி செய்ய முடியாது. நாம் ஊகிக்கத்தான் முடியும்."
என்று கூறும் இவர்தான், டிமதி வால்ஷுடன் இணைந்து சூப்பர் பக் பற்றிய கட்டுரையை இணைந்து எழுதி அது லான்செட் இதழில் வெளியானது.
என்.டி.எம்-1 என்ற இந்த பாக்டீரியா குறித்து கவலையடையத் தேவையில்லை, தற்போது அச்சுறுத்தி வரும் எச்1என்1-வைரஸை விட இது ஆபத்தானதல்ல என்று கூறுகிறார் இவர்.
6 மாதங்களுக்கு முன்னரே என்.டி.எம்.-1 பற்றிய விவரங்கள் இந்திய பத்திரிக்கையில் பிரசுரம் செய்யப்பட்டது. இந்த வகை சூப்பர் பக் இந்தியாவில் உள்ளது என்று தெரிவிக்கத்தானே தவிர அதன் பரவலைப்பற்றியதல்ல என்று அவர் தெளிவு படுத்தியுள்ளார்.
இந்த வகை பாக்டீரியாக்கள் எல்லா நாடுகளிலும் உள்ளது ஆனால் வெவ்வேறு பெயர்களில் உள்ளது. சமீபத்தில் கூட சியோலிலும் ஜெர்மனியிலும் விஞ்ஞானிகள் இதே போன்ற ஆபத்தான வைரஸ் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அது இவ்வளவு பெரிதாக ஊதிப்பெருக்கப்படவில்லை. என்கிறார் கார்த்திகேயன்.
சமீபத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் கார்த்திகேயனை அவரது இந்த ஆராய்ச்சிக்காக கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டாக்டர் ராமதாஸ் கைது: அறவழியில் பா.ம.க. போராட்டம் தொடரும்-அன்புமணி ராமதாஸ் அறிக்கை
» ஞானாஸார தேரரால் இனிமேல் அறிக்கை வழங்க முடியாது..! - பொது பல சேனா (அறிக்கை இணைப்பு)
» குடத்திலிட்ட விளக்கு த.நா. குமாரஸ்வாமி
» ஜீவா படத்தில் சிவ கார்த்திகேயன்?
» சிவ கார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்
» ஞானாஸார தேரரால் இனிமேல் அறிக்கை வழங்க முடியாது..! - பொது பல சேனா (அறிக்கை இணைப்பு)
» குடத்திலிட்ட விளக்கு த.நா. குமாரஸ்வாமி
» ஜீவா படத்தில் சிவ கார்த்திகேயன்?
» சிவ கார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum