தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேரள தலைமைச் செயலகத்தில் தமிழக அரசு உளவாளி யாரும் செயல்படவில்லை: உம்மன்சாண்டி

Go down

கேரள தலைமைச் செயலகத்தில் தமிழக அரசு உளவாளி யாரும் செயல்படவில்லை: உம்மன்சாண்டி Empty கேரள தலைமைச் செயலகத்தில் தமிழக அரசு உளவாளி யாரும் செயல்படவில்லை: உம்மன்சாண்டி

Post  ishwarya Thu May 02, 2013 5:18 pm


தமிழகத்தின் சார்பில் அரசு ஊழியர் ஒருவர் கேரள தலைமைச் செயலகத்தில் உளவாளி போன்று செயல் படுகிறார். நதி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான முக்கிய ஆவணங்களை அவர் தமிழகத்துக்கு தருகிறார் என்றும் செய்திகள் வெளியானது.

உன்னிகிருஷ்ணன் என்ற மலையாளியான அவர் கேரள தலைமைச் செயலகத்தில் நதி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசுக்காக உளவு பார்ப்பதாக அந்த செய்திகளில் கூறப்பட்டு இருந்தது. பரம்பிக்குளம் ஆழியாறு நீரை பகிர்ந்து கொள்வது குறித்து உன்னிகிருஷ்ணன் செயல்பாடுகள் பற்றி கேரள அரசு ஊழியர் ஒருவர் மாநில உளவுப் பிரிவை எச்சரித்ததாகவும் கூறப்பட்டது.

இதற்கு கேரள முதல்- மந்திரி உம்மன்சாண்டி மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

இதுகுறித்த உளவுத் துறையின் அறிக்கையை பார்த்தேன். எந்த முக்கிய ஆவண தகவல்களும் தமிழகத்துக்கு தரப்படவில்லை. இது தொடர்பாக வெளியான செய்திகள் தவறு.

இவ்வாறு உம்மன்சாண்டி கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
» பிருத்விராஜூக்கு கேரள அரசு விருது
» சிறந்த நடிகர், நடிகை பிருதிவிராஜ், ரீமாவுக்கு கேரள அரசு விருது
» புகை பிடிக்கும் காட்சியில் நடித்த மோகன்லால் மீது கேரள அரசு வழக்கு
» தமிழக அரசு தோட்டக்கலைத்துறை வழங்கும் மானியங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum