மகேஷ்வர் மஹாமிருத்யுன்ஜய ரதயாத்திரை நாளை தொடக்கம்
Page 1 of 1
மகேஷ்வர் மஹாமிருத்யுன்ஜய ரதயாத்திரை நாளை தொடக்கம்
மத்தியபிரதேச மாநிலத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நகரான மகேஷ்வரில் பிரசித்தி பெற்ற மஹாமிருத்யுன்ஜய ரதயாத்திரை நாளை தொடங்குகிறது.
தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நடைபெறும் இந்த ரதயாத்திரை, மகாலட்சுமி காலனியில் உள்ள ஸ்வத்யாய் பவனிலிருந்து பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கி, மாலை 5.30 மணியளவில் நர்மதா புனித நதிக் கரையில் முடிவடைகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மறக்கமுடியாத நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
ஹோல்கர் ராஜ்ஜியத்தின் பழம்பெரும் நகராக மகேஷ்வர் திகழ்ந்தது என்பதும், அதனை மகாராணி தேவி அகில்யா ஹோல்கர் பல ஆண்டுகளாக ஆட்சி புரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மிருத்யுன்ஜய மஹாருத்ர ட்ராஹிமாம் ஷரநகாட்டம் ஜனம் மிருத்யு ஜாரா-வயாதி பீடம் கார்ம் அந்தனே!..."
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் சென்னை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் சென்னை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
» பூரி ஜெகநாதர் ஆலய ரதயாத்திரை
» வாஸ்துவின் தொடக்கம்
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் சென்னை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
» பூரி ஜெகநாதர் ஆலய ரதயாத்திரை
» வாஸ்துவின் தொடக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum