தோஷம் நீங்கும் இறை வழிபாடு
Page 1 of 1
தோஷம் நீங்கும் இறை வழிபாடு
மதுரை மாவட்டம் சோழ வந்தான் அருகில் உள்ள குருவித்துறையில் சித்திரரத வல்லப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு குருபகவான், சக்கரத் தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். இங்கு பெருமாள் தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம்.
இத்தலத்தில் நவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார். சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர்.
வியாழனே இங்கு வந்து தவம் செய்த தலம் என்பதால், குரு(வியாழன்) தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு பரிகாரம் செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.வியாழன் பார்க்க விரைந்திடும் திருமணம் என்றும், புண்ணிய குரு பார்க்க புத்திர பாக்கியம் கிட்டும் என்றும் இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» தோஷம் நீக்கும் கால பைரவர் வழிபாடு
» பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் வழிபாடு
» கிரக தோஷம் நீங்கும் சந்தன மகாலிங்கம் தீர்த்தம்
» தேதி 1, மாதம் 11, வருடம் 2011 நாளை அதிர்ஷ்ட நாள்: 6 ராசிகளுக்கு ராகு-கேது தோஷம் நீங்கும்
» தோஷம் போக்கும் பைரவ வழிபாடு
» பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் வழிபாடு
» கிரக தோஷம் நீங்கும் சந்தன மகாலிங்கம் தீர்த்தம்
» தேதி 1, மாதம் 11, வருடம் 2011 நாளை அதிர்ஷ்ட நாள்: 6 ராசிகளுக்கு ராகு-கேது தோஷம் நீங்கும்
» தோஷம் போக்கும் பைரவ வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum