பிரபுதேவா எனக்கு வேணும்! கோர்ட்டில் காதல் மனைவி மனு!!
Page 1 of 1
பிரபுதேவா எனக்கு வேணும்! கோர்ட்டில் காதல் மனைவி மனு!!
கள்ளக்காதலி நயன்தாராவுடன் சுற்றும் எனது கணவர் பிரபுதேவாவை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்று அவரது மனைவி ரமலத் கோர்ட்டில் மனு கொடுத்திருக்கிறார். காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா – ரமலத் தம்பதியரின் வாழ்க்கையில் கடந்த சில மாதங்களாக புகுந்திருப்பவர் நடிகை நயன்தாரா.
சிம்புடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பிறகு சினிமாவையே வெறுத்திருந்த நயன்தாராவுக்கு ஆறுதல் சொன்ன பிரபுதேவா, பின்னாளில் நயன்தாராவை காதலிக்க தொடங்கினார். இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவது, ஒரே ஓட்டலில் அறை எடுத்து தங்குவது என தாலி கட்டாத கணவன் – மனைவி போலவே இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நயன்தாராவை தான் காதலிப்பதாகவும், அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பிரபுதேவா பகிரங்கமாக அறிவித்தார். இது அவரது மனைவி ரமலத்துக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அந்த அதிர்ச்சி மறைவதற்குள் பிரபுதேவா – நயன்தாரா ஜோடியை சிறந்த தம்பதிகள் என்ற விருதை ஒரு பத்திரிகை வழங்கியது. அந்த விருதை இருவரும் ஜோடியாக சென்று பெற்றுக் கொண்டு புன்னகை பூரித்தனர்.
இதையடுத்து பிரபுதேவா மீது வழக்கு தொடர வக்கீல்களுடன் ரமலத் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் சென்னை குடும்ப நல கோர்ட்டில் ரமலத் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், என் கணவர் பிரபுதேவா, குடும்பச்செலவுக்கே பணம் தருவதில்லை.
என்னையும், என் குடும்பத்தினரையும் என் கணவர் சந்திக்க முடியாமல் நடிகை நயன்தாரா தடுத்து வருகிறார். என் கணவரை என்னிடம் சேர்த்து வையுங்கள், என்று கோரியுள்ளார்.
ரமலத்துக்கு பிரபுதேவா ரூ.2 கோடி பணம் மற்றும் ரூ.85 லட்சம் மதிப்புள்ள நகைகளை வழங்கியிருப்பதாக வெளியான செய்தியிலும் உண்மை இல்லை என்றும் ரமலத் கூறியுள்ளார்.
சிம்புடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பிறகு சினிமாவையே வெறுத்திருந்த நயன்தாராவுக்கு ஆறுதல் சொன்ன பிரபுதேவா, பின்னாளில் நயன்தாராவை காதலிக்க தொடங்கினார். இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவது, ஒரே ஓட்டலில் அறை எடுத்து தங்குவது என தாலி கட்டாத கணவன் – மனைவி போலவே இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நயன்தாராவை தான் காதலிப்பதாகவும், அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பிரபுதேவா பகிரங்கமாக அறிவித்தார். இது அவரது மனைவி ரமலத்துக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அந்த அதிர்ச்சி மறைவதற்குள் பிரபுதேவா – நயன்தாரா ஜோடியை சிறந்த தம்பதிகள் என்ற விருதை ஒரு பத்திரிகை வழங்கியது. அந்த விருதை இருவரும் ஜோடியாக சென்று பெற்றுக் கொண்டு புன்னகை பூரித்தனர்.
இதையடுத்து பிரபுதேவா மீது வழக்கு தொடர வக்கீல்களுடன் ரமலத் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் சென்னை குடும்ப நல கோர்ட்டில் ரமலத் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், என் கணவர் பிரபுதேவா, குடும்பச்செலவுக்கே பணம் தருவதில்லை.
என்னையும், என் குடும்பத்தினரையும் என் கணவர் சந்திக்க முடியாமல் நடிகை நயன்தாரா தடுத்து வருகிறார். என் கணவரை என்னிடம் சேர்த்து வையுங்கள், என்று கோரியுள்ளார்.
ரமலத்துக்கு பிரபுதேவா ரூ.2 கோடி பணம் மற்றும் ரூ.85 லட்சம் மதிப்புள்ள நகைகளை வழங்கியிருப்பதாக வெளியான செய்தியிலும் உண்மை இல்லை என்றும் ரமலத் கூறியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விலைமாது கேரக்டர் எனக்கு வேணும்! அடம் பிடிக்கும் அனுஷ்கா!!
» நயன்தாராவின் காதல் கதையா எங்கேயும் காதல்? – பிரபுதேவா பதில்
» மலையாள நடிகருடன் எனக்கு காதல் இல்லை!
» பிரபுதேவா – நயனதாரா கல்யாணத்திற்கு மனைவி ரமலத் சம்மதம்?
» நயன்தாராவுடன் விரைவில் திருமணம் – மனைவி ரம்லத்தை பிரிந்தார் பிரபுதேவா – வீட்டுக்கு வர மறுப்பு
» நயன்தாராவின் காதல் கதையா எங்கேயும் காதல்? – பிரபுதேவா பதில்
» மலையாள நடிகருடன் எனக்கு காதல் இல்லை!
» பிரபுதேவா – நயனதாரா கல்யாணத்திற்கு மனைவி ரமலத் சம்மதம்?
» நயன்தாராவுடன் விரைவில் திருமணம் – மனைவி ரம்லத்தை பிரிந்தார் பிரபுதேவா – வீட்டுக்கு வர மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum