தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

Chennai சனிக்கிழமை, ஜூலை 28, 3:13 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி சுயமாக சம்பாதியுங்கள்... சுயமரியாதையை பேணுங்கள் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து விட்டது. என்றாலும், இல்லத்தரசிகளும் இர

Go down

 Chennai சனிக்கிழமை, ஜூலை 28, 3:13 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி சுயமாக சம்பாதியுங்கள்... சுயமரியாதையை பேணுங்கள்    வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து விட்டது. என்றாலும், இல்லத்தரசிகளும் இர Empty Chennai சனிக்கிழமை, ஜூலை 28, 3:13 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி சுயமாக சம்பாதியுங்கள்... சுயமரியாதையை பேணுங்கள் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து விட்டது. என்றாலும், இல்லத்தரசிகளும் இர

Post  meenu Mon Jan 21, 2013 2:42 pm

வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து விட்டது. என்றாலும், இல்லத்தரசிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். வீட்டில் கடுமையான வேலைகளை செய்துவிட்டு ஓய்வின்றி வாழும் குடும்பப் பெண்களும் இருக்கிறார்கள். வேலைகளை திட்டமிட்டு செய்துவிட்டு ஓய்வாக வாழும் பெண்களும் இருக்கிறார்கள்.

இப்போதிருக்கும் பொருளாதார நிலையில், ஒருவரின் வருவாயைக் கொண்டு குடும்பத்தை நடத்துவது என்பது சற்றுக் கடினம்தான். இது நடுத்தர குடும்பத்திற்கு மட்டுமே பொருந்தும். இதனால், வேலைக்குச் சென்று பணியாற்றும் அளவிற்கு படிப்பறிவு இல்லாதவர்கள் சம்பாதிக்க முடியாதா?

சுயமாக சம்பாதித்து தங்களது சுயமரியாதையைக் காப்பாற்ற முடியாதா என்ற கேள்வி இன்று பெரும்பாலும் பெண்களின் மனதில் எழுந்துள்ளது. இந்த கேள்வியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் மகளிர் சுய உதவிக் குழுக்கள். இவை தற்போது பெரும் அளவில் சாதித்துக் கொண்டிருக்கிறது.

இருந்தாலும், சுய உதவிக் குழுவில் இருக்கும் ‌சில பெண்கள் கடனை வாங்கி அதில் சுய தொழில் செய்கின்றனர் என்பது கேள்விக்குறிதான். இருந்த கடனை அடைத்துவிட்டு, இந்த தவணையை செலுத்துபவர்களும், அவசியத் தேவைக்கு கடன் வாங்கியவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இது தனிக்கதை.

உழைத்து சம்பாதிக்க வேண்டும், ஆனால் என்ன செய்வது, எப்படி செய்வது என்று தெரியவில்லை, உழைக்கும் ஆற்றலும், தன்னம்பிக்கையும் இருக்கிறது என்றால் கவலை வேண்டாம். உங்களுக்கு பல வழிகளும் உள்ளன. உங்களைச் சுற்றியே பல வழிகள் உள்ளன.

அவற்றை நீங்கள் அறிந்து கொள்ளாமல் இருந்திருப்பீர்கள். உங்களிடமே பல கலைகள் இருக்கும். அதனை உணராமல் இருந்திருப்பீர்கள். உங்களுக்கு ரொம்ப பிடித்த விஷயம் என்ன, உங்களால் மிக அருமையாக செய்ய முடியும் வேலை என்ன? உங்களுக்கு நன்கு தெரிந்த விஷயம் என்ன என்பதை ஆராயுங்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வேலைக்குப் போகும் பெற்றோரா? குழந்தைகளை கொஞ்சம் கவனிங்க!
»  Chennai வெள்ளிக்கிழமை, ஜூன் 24, 12:53 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி சருமம் கருத்துப் போச்சா கவலை வேண்டாம் * சூரியனில் இருக்கும் யூ.வி. ரேஸ் முகத்தில் படுவதால் தான் தோல் பாதிக்கப்பட்டு கருமை நிறமாகிறது. இதைத்
»  பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மார்ச் 23, 1:07 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி வேண்டியதை தரும் வில்லுடையான் Yaan next schedule in Morocco கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகாவில் உள்ள நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள
»  Chennai புதன்கிழமை, ஆகஸ்ட் 22, 9:18 AM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி மருமகளும் மகள் தான் சில குடும்பங்களில் மகனுக்கு பெண் தேடுகிறார்கள். தனது மகனின் அந்தஸ்திற்கு பொருத்தமான பெண் வேண்டும் என்று, பெண்ணிடம் பல்வேற
» வேலைக்குப் போகும் கர்ப்பிணிகள் கவனத்திற்கு... !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum