அன்னை மரியாவின் ஓவியம்
Page 1 of 1
அன்னை மரியாவின் ஓவியம்
இயேசுவின் நற்செய்தியை எழுதியவர்களில் ஒருவரான புனித லூக்காவால், கி.பி. முதல் நூற்றாண்டில் வரையப்பட்ட அன்னை மரியாவின் ஓவியம் சென்னை புனித தோமையார் மலை திருத்தலத்தில் உள்ளது.
கி.பி.50ஆம் ஆண்டில் வரையப்பட்ட மரியன்னையின் இந்த ஓவியத்தை, இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமா (தோமையார்) இந்தியாவுக்கு கொண்டு வந்தார்.
சிறிது சேதமடைந்திருந்த இந்த ஓவியத்தின் வண்ணங்களை சரி செய்ய முயன்ற ஓவியரின் கண்கள் பார்வையிழந்ததால், அதை சீரமைக்கும் முயற்சி கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஓவியத்தில் குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தியவராக அன்னை மரியா காணப்படுகிறார்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» இயேசுவின் தாய் மரியாவின் வரலாறு
» அன்னை மரியாவின் ஓவியம்
» இயேசுவின் தாய் மரியாவின் வரலாறு
» இயேசுவின் தாய் மரியாவின் வரலாறு
» இயேசுவின் தாய் மரியாவின் வரலாறு
» அன்னை மரியாவின் ஓவியம்
» இயேசுவின் தாய் மரியாவின் வரலாறு
» இயேசுவின் தாய் மரியாவின் வரலாறு
» இயேசுவின் தாய் மரியாவின் வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum