இருமல் குறைய
Page 1 of 1
இருமல் குறைய
மணத்தக்காளி இலை, ஏலக்காய், வெந்தயம், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மண் சட்டியில் போட்டு சிவந்து வரும் வரை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 1/8 லிட்டராகச் சுண்டக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
ஏலக்காய்
ஏலக்காய்
மணத்தக்காளி
மணத்தக்காளி
வெங்காயம்
வெங்காயம்
அறிகுறிகள்:
தொடர்ந்து இருமல் காணப்படும்.
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி இலை.
ஏலக்காய்.
வெந்தயம்.
வெங்காயம்.
செய்முறை:
மணத்தக்காளி இலை, ஏலக்காய், வெந்தயம், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மண் சட்டியில் போட்டு சிவந்து வரும் வரை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 1/8 லிட்டராகச் சுண்டக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
ஏலக்காய்
ஏலக்காய்
மணத்தக்காளி
மணத்தக்காளி
வெங்காயம்
வெங்காயம்
அறிகுறிகள்:
தொடர்ந்து இருமல் காணப்படும்.
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி இலை.
ஏலக்காய்.
வெந்தயம்.
வெங்காயம்.
செய்முறை:
மணத்தக்காளி இலை, ஏலக்காய், வெந்தயம், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மண் சட்டியில் போட்டு சிவந்து வரும் வரை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 1/8 லிட்டராகச் சுண்டக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum