அதிசய அட்சயப் பாத்திரம்
Page 1 of 1
அதிசய அட்சயப் பாத்திரம்
அருணகிரிநாதரால் பாடல் பெற்ற புனித திருத்தலம் திருப்போரூர் கந்தசுவாமி கோவில். இத்தலத்தில் முருகன் சிலை கண்டறியப்பட்டபோது, அது ஒரு பனை மரத்தில் செய்த பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த பாத்திரத்தை தற்போதும் கோவிலில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் போல இந்தப் பானை செல்வத்தை அள்ளித் தருவதாக ஐதீகம்.
சுவாமி நைவேத்தியத்திற்கான அரிசியை இதில்தான் வைத்துள்ளனர்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம்
» வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம்
» மனிதக்குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்
» வெற்றி, மகிழ்ச்சி, ஆயுள், ஆரோக்கியம்.. அட்சய பாத்திரம் போல அள்ளி தரும் சூரியன்
» அதிசய டினோசர்
» வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம்
» மனிதக்குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்
» வெற்றி, மகிழ்ச்சி, ஆயுள், ஆரோக்கியம்.. அட்சய பாத்திரம் போல அள்ளி தரும் சூரியன்
» அதிசய டினோசர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum