முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி
Page 1 of 1
முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி
நடிகர் பிரபுதேவா முதல் மனைவி ரம்லத்தை சமீபத்தில் விவாகரத்து செய்தார். நயன் தாராவை 2-வது திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகிறார். முதல் மனைவி மூலம் 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் மீது பிரபு தேவாவுக்கு அளப்பரிய பாசம், வெளி நாடுகளுக்கு சூட்டிங் போகும் போதெல்லாம் தினமும் குழந்தைகளுடன் டெலிபோனில் பேசுவார்.
சென்னை திரும்பும் போது விளையாட்டு சாமான்கள், துணிகள் என வாங்கி வந்து குவிப்பார். ரம்லத்தை விவாகரத்து செய்த போது குழந்தைகள் பெயரில் நிறைய வீடு, சொத்துக்களை எழுதி வைத்தார். முதல் மனைவியை பிரிந்ததும் குழந்தைகளை அவரால் மறக்க முடியவில்லை. விவாகரத்துக்கு பிறகும் குழந்தைகளுடன் தொடர்பு வைத்து பேசி வந்தார்.
ரம்லத் வீட்டுக்கு கார் அனுப்பி குழந்தைகளை அடிக்கடி அழைத்து வந்து ஓட்டல், ஷாப்பிங் என கூட்டிப் போனார். நயன்தாராவுக்கு இது பிடிக்க வில்லை. குழந்தைகளை சந்திக்க தடை போட்டதாக கூறப்படுகிறது. இந்த கோபத்தினாலேயே கேரளாவில் உள்ள தனது வீட்டுக்கு வந்த பிரபுதேவாவை பல மணி நேரம் கதவை திறக்காமல் வீட்டுக்கு வெளியிலேயே காக்க வைத்தாராம்.
இந்த பிரச்சினையால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. காதலிலும் பிளவு உருவானது. நெருக்கமான நட்பு நடிகர்கள் சிலர் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர். அவர்கள் முயற்சியால் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளார்கள். அடையாறு போர்ட் கிளப்பில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியுள்ளனர். பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாரா விடமும் திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.
முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க அனுமதி அளித்துள்ளார். ரம்லத் வீட்டுக்கு போய் குழந்தைகளை பார்க்க கூடாது என்றும் வெளியே வரவழைத்து சந்திக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். நயன்தாராவிடம் அனுமதி கிடைத்ததால் பிரபுதேவா சந்தோஷமாகியுள்ளார். கடந்த மூன்று தினங்களாக குழந்தைகளை அழைத்து வந்து சந்தித்து வருகிறார். செல்போனிலும் அடிக்கடி பேசி வருகிறார்.
சென்னை திரும்பும் போது விளையாட்டு சாமான்கள், துணிகள் என வாங்கி வந்து குவிப்பார். ரம்லத்தை விவாகரத்து செய்த போது குழந்தைகள் பெயரில் நிறைய வீடு, சொத்துக்களை எழுதி வைத்தார். முதல் மனைவியை பிரிந்ததும் குழந்தைகளை அவரால் மறக்க முடியவில்லை. விவாகரத்துக்கு பிறகும் குழந்தைகளுடன் தொடர்பு வைத்து பேசி வந்தார்.
ரம்லத் வீட்டுக்கு கார் அனுப்பி குழந்தைகளை அடிக்கடி அழைத்து வந்து ஓட்டல், ஷாப்பிங் என கூட்டிப் போனார். நயன்தாராவுக்கு இது பிடிக்க வில்லை. குழந்தைகளை சந்திக்க தடை போட்டதாக கூறப்படுகிறது. இந்த கோபத்தினாலேயே கேரளாவில் உள்ள தனது வீட்டுக்கு வந்த பிரபுதேவாவை பல மணி நேரம் கதவை திறக்காமல் வீட்டுக்கு வெளியிலேயே காக்க வைத்தாராம்.
இந்த பிரச்சினையால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. காதலிலும் பிளவு உருவானது. நெருக்கமான நட்பு நடிகர்கள் சிலர் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர். அவர்கள் முயற்சியால் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளார்கள். அடையாறு போர்ட் கிளப்பில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியுள்ளனர். பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாரா விடமும் திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.
முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க அனுமதி அளித்துள்ளார். ரம்லத் வீட்டுக்கு போய் குழந்தைகளை பார்க்க கூடாது என்றும் வெளியே வரவழைத்து சந்திக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். நயன்தாராவிடம் அனுமதி கிடைத்ததால் பிரபுதேவா சந்தோஷமாகியுள்ளார். கடந்த மூன்று தினங்களாக குழந்தைகளை அழைத்து வந்து சந்தித்து வருகிறார். செல்போனிலும் அடிக்கடி பேசி வருகிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிங்கள நடிகையை நடிக்க வைப்பதா?: பிரபு தேவாவுக்கு எதிர்ப்பு
» பிரபு தேவா வழக்கு… வக்கீல்களுடன் ஆலோசிக்கும் மனைவி ரம்லத்!
» நயன்தாரா பற்றி பேச விரும்பவில்லை! - பிரபு தேவா
» பிரபு தேவாவை டென்ஷனாக்க இந்தியில் கால்பதிக்கும் நயன்தாரா?
» ‘சிறந்த ஜோடி நயன்தாரா – பிரபு தேவா’ – கேலிக்கூத்தான ஒரு விருது!
» பிரபு தேவா வழக்கு… வக்கீல்களுடன் ஆலோசிக்கும் மனைவி ரம்லத்!
» நயன்தாரா பற்றி பேச விரும்பவில்லை! - பிரபு தேவா
» பிரபு தேவாவை டென்ஷனாக்க இந்தியில் கால்பதிக்கும் நயன்தாரா?
» ‘சிறந்த ஜோடி நயன்தாரா – பிரபு தேவா’ – கேலிக்கூத்தான ஒரு விருது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum