கணை நோய் குறைய
Page 1 of 1
கணை நோய் குறைய
நன்னாரி வேர், தூதுவளை வேர், அதிமதுரம், சீரகம், செங்கழுநீர் கிழங்கு, செண்பகப் பூ, கோஷ்டம், ஏலம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பால் விட்டு மைபோல அரைத்து, தினமும் மூன்று வேளை கழற்சிக்காய் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தக் கணை நோய் குறையும்.
நன்னாரி வேர்
நன்னாரி வேர்
செண்பகப் பூ
செண்பகப் பூ
செங்கழுநீர் கிழங்கு
செங்கழுநீர் கிழங்கு
அறிகுறிகள்:
இருமல் அதிகமாக இருத்தல்.
மலத்துடன் இரத்தம் வருதல்.
இடுப்பு, தொடை பகுதியில் வலி.
நாவறட்சி.
பசியின்மை.
தேவையான பொருட்கள்:
நன்னாரி வேர்.
தூதுவளை வேர்.
அதிமதுரம்.
சீரகம்.
செங்கழுநீர் கிழங்கு
செண்பகப்பூ.
கோஷ்டம்
ஏலம்.
பால்.
பசு நெய்.
செய்முறை:
நன்னாரி வேர், தூதுவளை வேர், அதிமதுரம், சீரகம், செங்கழுநீர் கிழங்கு, செண்பகப் பூ, கோஷ்டம், ஏலம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பால் விட்டு மைபோல அரைத்து, தினமும் மூன்று வேளை கழற்சிக்காய் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தக் கணை நோய் குறையும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum