தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலக்கியத்தின் மடியில் தலைசாய்க்கும் பாலா!

Go down

இலக்கியத்தின் மடியில் தலைசாய்க்கும் பாலா! Empty இலக்கியத்தின் மடியில் தலைசாய்க்கும் பாலா!

Post  ishwarya Tue Apr 09, 2013 1:49 pm

எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையைத்தான் ‘நான் கடவுளாக’ இயக்கினார் பாலா.
தற்போது ஜெயமோகன் படிக்கக் கொடுத்து சிபாரிசு செய்த ‘எரிதணல்’ என்ற நாவலை
அதே தலைப்பில் படமாக்க இருக்கிறார். இதில் முரளி மகன் அதர்வா ஹீரோவாகவும்,
அவருக்கு ஜோடியாக ‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தின் நாயகி
தனன்யாவும் நடிக்க இருகிறார்கள். இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும்
விஷாலை இயக்க இருக்கிறார் பாலா.


இந்தப் படத்துகான கதையும் ஒரு நாவல்தான். ஆனால் அது மலையாள நாவல் என்று
தகவல் கிடைக்கிறது. இதை சிபாரிசு செய்ததும் ஜெயமோகந்தான் என்கிறார்கள்.
சம்பந்த பட்ட நாவலின் தமிழ்மொழிபெயர்ப்பு வெளியாகத நிலையில்,

பாலா படிப்பதற்கென்றே ஜெயமோகன் திரைக்கதை வடிவில் மொழிபெயர்த்து தர,
அதில் திருத்தங்கள் சொல்லி, திரைக்கதையை இப்படி மாற்றுங்கள் என்றாராம்.
பாலா இப்படி தொடர்ந்து இலக்கியங்களில் இருந்து தனது படங்களுக்கான கதைகளை
தேர்ந்தெடுத்து வருவது பற்றி நவீன இலக்கிய வட்டாரத்தில் சூடாக பேசப்பட்டு
வருகிறது.

பாலாவின் `அவன் இவன்’ படத்தில் நடித்தபிறகு `நடிக்கத் தெரிந்த நடிகர்’
பட்டியலில் இடம் பிடித்து விட்டார் விஷால். அவரது படத்தில் மீண்டும் நடிக்க
இருப்பதை பற்றி செம குஷியாக இருகிறார் விஷால்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum