சந்தர்ப்ப சூழ்நிலையால் சினிமாவில் நடிக்கவில்லை : வடிவேலு பேச்சு!
Page 1 of 1
சந்தர்ப்ப சூழ்நிலையால் சினிமாவில் நடிக்கவில்லை : வடிவேலு பேச்சு!
சந்தர்ப்ப சூழ்நிலையால் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தேன் என்று
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் வடிவேலு பேசினார். தமிழக சட்டசபை
தேர்தல் முடிவுக்கு பின்னர் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும்
பங்கேற்காமல் இருந்து வந்தார் நடிகர் வடிவேலு. இந்நிலையில்
அகில உலக அரிமா சங்க மாவட்ட 324 பி3ன் மண்டல எழுச்சி மாநாடு, மதுரை
மாவட்டம் வரிச்சியூர் அருகே உள்ள பாத்திமா மைக்கேல் என்ஜினீயரிங்
கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் வடிவேலு
பேசியதாவது, நீண்டநாட்களுக்கு பிறகு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்.
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தேன். மற்றபடி
யாருக்கும் பயந்து இந்த முடிவை எடுக்கவில்லை. மதுரையில் பிறந்துவிட்டு
இப்படி சீரழிகிறாயே என்று பலரும் கேட்டனர். சினிமா படங்களில் நகைச்சுவை
வேடத்தில் நடித்து சிரிக்க வைத்தாலும், எங்களுக்கும் தனிப்பட்ட
வாழ்க்கையும் உண்டு. சும்மா இருந்த என்னை சிலர் சீண்டிவிட்டனர். வடிவேலு
கொலை செய்தான் என்றும், கொள்ளையடித்தான் என்றும் வீணாக அவதூறு
பரப்புகிறார்கள். இந்த எல்லா பிரச்சனையும் சீக்கிரத்தில் சரியாகிவிடும்
என்றார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் வடிவேலு பேசினார். தமிழக சட்டசபை
தேர்தல் முடிவுக்கு பின்னர் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும்
பங்கேற்காமல் இருந்து வந்தார் நடிகர் வடிவேலு. இந்நிலையில்
அகில உலக அரிமா சங்க மாவட்ட 324 பி3ன் மண்டல எழுச்சி மாநாடு, மதுரை
மாவட்டம் வரிச்சியூர் அருகே உள்ள பாத்திமா மைக்கேல் என்ஜினீயரிங்
கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் வடிவேலு
பேசியதாவது, நீண்டநாட்களுக்கு பிறகு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்.
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தேன். மற்றபடி
யாருக்கும் பயந்து இந்த முடிவை எடுக்கவில்லை. மதுரையில் பிறந்துவிட்டு
இப்படி சீரழிகிறாயே என்று பலரும் கேட்டனர். சினிமா படங்களில் நகைச்சுவை
வேடத்தில் நடித்து சிரிக்க வைத்தாலும், எங்களுக்கும் தனிப்பட்ட
வாழ்க்கையும் உண்டு. சும்மா இருந்த என்னை சிலர் சீண்டிவிட்டனர். வடிவேலு
கொலை செய்தான் என்றும், கொள்ளையடித்தான் என்றும் வீணாக அவதூறு
பரப்புகிறார்கள். இந்த எல்லா பிரச்சனையும் சீக்கிரத்தில் சரியாகிவிடும்
என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சினிமாவில் நடிக்கவில்லை! – கலாம் மறுப்பு
» சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன் – சூர்யா பேச்சு
» தமிழ் சினிமாவில் டிராபிக்ஜாம் சென்னையில் ஒரு நாள் விழாவில் கே.எஸ்.ரவிகுமார் பேச்சு
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'.
» சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன் – சூர்யா பேச்சு
» தமிழ் சினிமாவில் டிராபிக்ஜாம் சென்னையில் ஒரு நாள் விழாவில் கே.எஸ்.ரவிகுமார் பேச்சு
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum