மாணவர் தலைவர் கொல்லப்படவில்லை: விபத்தில் பலியானார்: மம்தாபானர்ஜி விளக்கம்
Page 1 of 1
மாணவர் தலைவர் கொல்லப்படவில்லை: விபத்தில் பலியானார்: மம்தாபானர்ஜி விளக்கம்
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் கடந்த 2011–ம் ஆண்டு ஜூலை மாதம் 17–ந்தேதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்குக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற பாரதீய ஜனதா யுவமோர்ச்சா தொண்டர்கள் சிலர் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக திக்விஜய் சிங், உஜ்ஜைனி தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரேம்சந்த் கட்டு உள்ளிட்ட சிலர் மீது வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் திக்விஜய் சிங், பிரேம்சந்த் கட்டு இருவரையும் தவிர மற்றவர்கள் உஜ்ஜைனி 10–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றனர். ஆனால் திக்விஜய் சிங்கும், பிரேம் சந்த் கட்டு எம்.பி.யும் நேரில் ஆஜராவதில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை நேற்று தள்ளுபடி செய்த கோர்ட்டு, அவர்கள் இருவருக்கும் ஜாமீனில் வர முடியாத கைது வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» மாணவர் தலைவர் அப்புசாமி
» விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி:
» தீ விபத்தில் 80 ஒட்டகங்கள் பலி
» தீ விபத்தில் 80 ஒட்டகங்கள் பலி
» தீ விபத்தில் 80 ஒட்டகங்கள் பலி
» விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி:
» தீ விபத்தில் 80 ஒட்டகங்கள் பலி
» தீ விபத்தில் 80 ஒட்டகங்கள் பலி
» தீ விபத்தில் 80 ஒட்டகங்கள் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum