சித்ரா பவுர்ணமி வழிபாடு
Page 1 of 1
சித்ரா பவுர்ணமி வழிபாடு
மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும்,சித்திரையில் வரும் பவுர்ணமிக்கு என்று ஒரு தனி சிறப்பு உள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று காலையில் குளித்து முடித்து பூஜை அறையில் விநாயகர் படத்தை நடுவில் வைத்து சிவனை எண்ணி பூஜிக்க வேண்டும்.
சர்க்கரைப் பொங்கல் செய்து படைத்து அதனை எல்லோருக்கும் அளிக்கலாம். பழங்காலத்தில் சித்ரா பவுர்ணமி அன்று ஆற்றங்கரையில் உறல் தோண்டி அதற்கு திருவுறல் என்று பெயர் சூட்டி அங்கே இறைவனை வலம் வரச் செய்வார்கள்.
சித்திரை மாதத்தில் தாராளமாகக் கிடைக்கும் மா, பலா, வாழை போன்ற முக்கனிகளை இறைவனுக்கு படைத்து பூஜிப் பார்கள். இந்த நாளில் உறவினர், நண்பர்களுடன் நதிக்கரையில் உரையாடி படி உண்பது தான் பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கமாகும்.
புழுக்கத்தையும், வெயிலின் உஷ்ணத்தையும் சமாளிக்க இப்படி நீர் நிலைக்கு அருகில் மக்களை வரவைப்பதே சித்ரா பவுர்ணமியின் விஞ்ஞானப்பூர்வ உண்மை. அதிலும்,உறவினர், நண்பர்கள் புடைசூழ அமர்ந்து உரையாடி, பாடி, மகிழ்ந்து உண்பது எல்லோருக்கும் பிடித்த மான விஷயமாகும்.
அன்றைய தினம் கோயில்களில் திருவிழாக்கள் நடத்தப்படும். புராணக் கதைகளின் படி, மனிதர்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எழுதும் சித்ர குப்தன் அவதரித்தது சித்ரா பவுர்ணமி தினத்தன்றுதான்.
அவர் சிவன் வடித்த சித்திரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டதாலும் சித்திரை மாதத்தில் பிறந்தாலும் சித்ரகுப்தன் என்று அழைக்கப்படுகிறார். இது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
சர்க்கரைப் பொங்கல் செய்து படைத்து அதனை எல்லோருக்கும் அளிக்கலாம். பழங்காலத்தில் சித்ரா பவுர்ணமி அன்று ஆற்றங்கரையில் உறல் தோண்டி அதற்கு திருவுறல் என்று பெயர் சூட்டி அங்கே இறைவனை வலம் வரச் செய்வார்கள்.
சித்திரை மாதத்தில் தாராளமாகக் கிடைக்கும் மா, பலா, வாழை போன்ற முக்கனிகளை இறைவனுக்கு படைத்து பூஜிப் பார்கள். இந்த நாளில் உறவினர், நண்பர்களுடன் நதிக்கரையில் உரையாடி படி உண்பது தான் பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கமாகும்.
புழுக்கத்தையும், வெயிலின் உஷ்ணத்தையும் சமாளிக்க இப்படி நீர் நிலைக்கு அருகில் மக்களை வரவைப்பதே சித்ரா பவுர்ணமியின் விஞ்ஞானப்பூர்வ உண்மை. அதிலும்,உறவினர், நண்பர்கள் புடைசூழ அமர்ந்து உரையாடி, பாடி, மகிழ்ந்து உண்பது எல்லோருக்கும் பிடித்த மான விஷயமாகும்.
அன்றைய தினம் கோயில்களில் திருவிழாக்கள் நடத்தப்படும். புராணக் கதைகளின் படி, மனிதர்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எழுதும் சித்ர குப்தன் அவதரித்தது சித்ரா பவுர்ணமி தினத்தன்றுதான்.
அவர் சிவன் வடித்த சித்திரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டதாலும் சித்திரை மாதத்தில் பிறந்தாலும் சித்ரகுப்தன் என்று அழைக்கப்படுகிறார். இது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» சித்ரா பவுர்ணமி வழிபாடு
» சித்ரா பவுர்ணமி விரத வழிபாடு
» சித்ரா பவுர்ணமி விரத வழிபாடு
» சித்ரா பவுர்ணமி - 10
» சித்ரா பவுர்ணமி தானம்
» சித்ரா பவுர்ணமி விரத வழிபாடு
» சித்ரா பவுர்ணமி விரத வழிபாடு
» சித்ரா பவுர்ணமி - 10
» சித்ரா பவுர்ணமி தானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum