தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

45 நாட்களுக்கு பலன் உண்டு

Go down

45 நாட்களுக்கு பலன் உண்டு Empty 45 நாட்களுக்கு பலன் உண்டு

Post  gandhimathi Sat Jan 19, 2013 5:58 pm

மகா கும்பாபிஷேகம் நடக்கும் போது கோவில் உள்ளேயும், பிரகாரங்களிலும் பிரபலங்கள், முக்கியஸ்தர்கள் நிறைந்து இருப்பார்கள். இதனால் சாதாரண பக்தர்கள் மகா கும்பாபிஷேகத்தை நேரில் கண்டுகளிக்க முடியாமல் போய் விடுவதுண்டு.

இது சாதாரண பக்தர்களுக்கு ஏமாற்றமாக கூட மாறலாம். ஆனால் ஆகம விதிகளை நன்கு அறிந்தவர்கள், "எந்த ஒரு பக்தரும் மனக்குறை அடைய தேவை இல்லை'' என்கிறார்கள். ஏனெனில் மகா கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பிறகு 45 நாட்களுக்கு மண்டல பூஜைகள் தினமும் நடத்தப்படும்.

இந்த 45 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் கோவிலுக்கு சென்று மனம் உருகி வழிபட்டால் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

எனவே மகா கும்பாபிஷேகத்தை கண்டு தரிசிக்க இயலாத பக்தர்கள், அதன் பிறகு நடக்கும் 45 நாள் மண்டல பூஜையில் ஏதேனும் ஒரு நாள் பங்கேற்று முழுப் பலன்களையும் பெற முடியும்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum