உடற்பயிற்சிகளை ஏன் செய்ய வேண்டும்?
Page 1 of 1
உடற்பயிற்சிகளை ஏன் செய்ய வேண்டும்?
மனித வாழ்வின் நோய்கள் உடலை அண்டாமல் பாதுகாக்க உடற்பயிற்சி மிக அவசியம். பொருள் தேடி வாழவும் உடம்பு தான் மூலகாரணமாகிறது. பொருள் தேட வேண்டுமானால் முறையாக உழைக்க வேண்டும். முறையாக உழைப்பதற்கு நல்ல ஆரோக்கியமான உடல் வேண்டும். இல்லாவிடில் நோயினால் பீடிக்கப்பட நேரிடும். நோயினால் பீடிக்கப்பட்ட உடலோடு நிம்மதியாக வாழவே முடியாது.
நிம்மதியற்ற வாழ்வும் ஒரு வாழ்வாகுமா? 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற முதுமொழி நினைவுக்கு வருகிறதா? உடலில் தோன்றும் நோயை உடலைக் கொண்டே தீர்க்கத்தான் உடற்பயிற்சிகள் இந்த பயிற்சிகள் உடலைச் சிற்சில முறைகளில் வளைத்தும், நெளித்தும், முறுக்கியும், நெகிழ்த்தியும் செய்வதால் உடலில் உள்ள நாளமில்ல சுரப்பிகள் நன்கு சுரக்க ஆரம்பித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
உதாரணத்திற்கு தூங்கி எழுந்தவுடன் அல்லது அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே வேலையை பார்த்துக் கொண்டு இருக்கும்போது சோம்பலை போக்க நெளிப்பு விடுவோம் அப்படி நெளிப்பு விட்டபிறகு நார்மல் ஆகி விடுவோம் இப்படி நெளிப்பு
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
![-](https://2img.net/i/empty.gif)
» உடற்பயிற்சிகளை ஏன் செய்ய வேண்டும்?
» உடற்பயிற்சிகளை ஏன் செய்ய வேண்டும்?
» உடற்பயிற்சிகளை ஏன் செய்ய வேண்டும்?
» தியானம் எப்படி செய்ய வேண்டும்?
» மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும்?
» உடற்பயிற்சிகளை ஏன் செய்ய வேண்டும்?
» உடற்பயிற்சிகளை ஏன் செய்ய வேண்டும்?
» தியானம் எப்படி செய்ய வேண்டும்?
» மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum