பித்தா' என்று அழைத்தது ஏன்?
Page 1 of 1
பித்தா' என்று அழைத்தது ஏன்?
கயிலை நாதனை, சுந்திரமூர்த்தி நாயனார், `பித்தா, பிறை சூடி' என்று அழைத்தார். ஈசனை, `பித்தா' என்று ஏன் அவர் அப்படி கூறவேண்டும்? இதற்கு மகாவித்வான், மீனாட்சி சுந்தரம்பிள்ளை தரும் விளக்கம்: நீச்சல் தெரியாதவன் தண்ணீரில் தவறி விழுந்து விட்டால், மூன்று முறை மேலே தூக்கி எடுத்துக் காட்டிய பிறகே, தண்ணீர் அவனை முற்றிலுமாக மூழ்கடிக்கும்.
அதனால் தான் `தண்ணீரும் மூன்று பிழை பொறுத்துக் கொள்ளும்' என்றொரு பழமொழி வந்தது. உமையவளோ, அளவற்ற பிழைகளைப் பொறுத்து, அடியவர்களுக்கு அருள் பாலிப்பவள், அப்படிப்பட்ட உமையவளை அல்லவா சிவன் தன் தலைமுடியில் வைத்திருக்கவேண்டும்.
வெறும் மூன்று பிழைகளை மட்டும் பொறுப்பவளான கங்கையை (நீர்) அல்லவா உயர்த்தி தன் முடியில் அணிந்துள்ளார். இந்த முறையற்ற செயல் காரணமாகத்தான், சிவனை `பித்தன்' என்று சுந்தரமூர்த்தி நாயனார் குறிப்பிட்டிருப்பாரோ? என்று விளக்கம் அளித்துள்ளார்.
அதனால் தான் `தண்ணீரும் மூன்று பிழை பொறுத்துக் கொள்ளும்' என்றொரு பழமொழி வந்தது. உமையவளோ, அளவற்ற பிழைகளைப் பொறுத்து, அடியவர்களுக்கு அருள் பாலிப்பவள், அப்படிப்பட்ட உமையவளை அல்லவா சிவன் தன் தலைமுடியில் வைத்திருக்கவேண்டும்.
வெறும் மூன்று பிழைகளை மட்டும் பொறுப்பவளான கங்கையை (நீர்) அல்லவா உயர்த்தி தன் முடியில் அணிந்துள்ளார். இந்த முறையற்ற செயல் காரணமாகத்தான், சிவனை `பித்தன்' என்று சுந்தரமூர்த்தி நாயனார் குறிப்பிட்டிருப்பாரோ? என்று விளக்கம் அளித்துள்ளார்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» `பித்தா' என்று அழைத்தது ஏன்?
» ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான். ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்பட
» பித்தா பிறைசூடி பெருமானே - சிவபுராண மகிமை
» என் சகோதரியின் கணவர், மணமாகி இருபது வருடம் கழித்து வேறொரு பெண்ணோடு பழகுகிறார். என் சகோதரி தன்னை விட்டுவிட்டு கணவர் சென்று விடுவாரோ என்று அஞ்சுகிறாள். என்ன செய்வது என்று கூறுங்கள்.
» பசு கோமாதா என்று அழைக்கபடுவது ஏன்?
» ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான். ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்பட
» பித்தா பிறைசூடி பெருமானே - சிவபுராண மகிமை
» என் சகோதரியின் கணவர், மணமாகி இருபது வருடம் கழித்து வேறொரு பெண்ணோடு பழகுகிறார். என் சகோதரி தன்னை விட்டுவிட்டு கணவர் சென்று விடுவாரோ என்று அஞ்சுகிறாள். என்ன செய்வது என்று கூறுங்கள்.
» பசு கோமாதா என்று அழைக்கபடுவது ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum