தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேங்கீஸ்வரர் கோவில் - வடபழனி

Go down

வேங்கீஸ்வரர் கோவில் - வடபழனி Empty வேங்கீஸ்வரர் கோவில் - வடபழனி

Post  birundha Wed Mar 27, 2013 1:43 pm

ஸ்தல வரலாறு......

வண்டு தீண்டு முன்னர் மலர் பறித்து இறைவனை பூஜிக்க விரும்பியவர் அந்த முனிவர். அதனால் பொழுது விடியும் முன்னரே மரங்களில் ஏறி பூக்களைத் தீண்டுவதில் வண்டுகளை முந்திக் கொண்டார். இவரது பக்தியைப் போற்றும் வகையில், அவர் பூஜை விருப்பம் நிறைவேற அவர் எளிதாக மரம் ஏற அவருக்குப் புலிக்கால்களாக மாற்றித் தந்தான் இறைவன்.

புலிக்கால் முனிவரானார் அவர் வேங்கைக் (புலி) கால் முனிவர் வழிபட்ட ஈசனாததால், மூலவர் வேங்கீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். சிவபெருமானின் திருநடனங்களைக் காண விரும்பி, அத்திரி முனிவர் அநசூயைக்கு மகனாக அவதரித்தார் ஆதிசேஷன். இவரும் வியாக்கிரபாதரும் சேர்ந்து சிவப்பரம் பொருளை வழிபட்ட தலம்தான் இந்த வேங்கீச்சரம். அம்மன் சாந்தநாயகி, கர்ப்பகிரகம் கஜபிருஷ்ட விமானமாகக் கட்டப்பட்டு தனிச் சிறப்புப் பெற்றுள்ளது. வேண்டும் வரமருளுகிறார் வேங்கீஸ்வரர்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum