பன்னீர் இலை பிரசாதம்
Page 1 of 1
பன்னீர் இலை பிரசாதம்
திருச்செந்தூரில் கோவில் கொண்டு அருள்பாவித்து வரும் முருகப் பெருமானின் திருக்கோவிலில் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கப்படுகிறது.
இது வேறெங்கும் காண முடியாத சிறப்பாகும். இத்தலத்தில் நான்கு வேதங்களும் பன்னீர் மரங்களாக மாறிச் செந்தில் முருகனை வழிபடுவதாக ஓர் ஐதீகம் நிலவுகிறது. அதற்கேற்றாற் போலப் பன்னீர் மரங்கள் மிகுந்த அளவில் இங்குண்டு.
விஸ்வாமித்திரரைப் பிடித்திருந்த குன்ம நோய் இந்த பன்னீர் இலை விபூதியால் குணமானதாக
இது வேறெங்கும் காண முடியாத சிறப்பாகும். இத்தலத்தில் நான்கு வேதங்களும் பன்னீர் மரங்களாக மாறிச் செந்தில் முருகனை வழிபடுவதாக ஓர் ஐதீகம் நிலவுகிறது. அதற்கேற்றாற் போலப் பன்னீர் மரங்கள் மிகுந்த அளவில் இங்குண்டு.
விஸ்வாமித்திரரைப் பிடித்திருந்த குன்ம நோய் இந்த பன்னீர் இலை விபூதியால் குணமானதாக
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பிரசாதம் எப்படி வாங்க வேண்டும்?
» பிரசாதம் எப்படி வாங்க வேண்டும்?
» பிரசாதம்....Vsகோயில்
» திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் பக்தர்களுக்கு எள் உருண்டை பிரசாதம்
» ஆடிப்பூரம் : வளங்களை வாரி வழங்கும் வளையல் பிரசாதம்
» பிரசாதம் எப்படி வாங்க வேண்டும்?
» பிரசாதம்....Vsகோயில்
» திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் பக்தர்களுக்கு எள் உருண்டை பிரசாதம்
» ஆடிப்பூரம் : வளங்களை வாரி வழங்கும் வளையல் பிரசாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum