முக்தி தரும் தாரக மந்திரம்
Page 1 of 1
முக்தி தரும் தாரக மந்திரம்
இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற சிவத்தலம் கங்கை கரையில் அமைந்துள்ள காசி. இங்கு 64 நீராடும் துறைகள் உள்ளன. இதில் மிக முக்கியமான தீர்த்தக்கட்டமாக மணிகர்ணிகா காட் உள்ளது. இங்கு தான் இறந்தவர்களின் உடல்கள் எரிந்து கொண்டே இருக்கும்.
அங்கு சிவபெருமானும், உமையவளும் உயிர்களிடம் தாரக மந்திரத்தை உபதேசித்து, முக்திக்கு கொண்டு செல்வதாக ஐதீகம். காசிக்குச் செல்பவர்கள் மணிகர்ணிகாவில் நீராடி, கங்கா தீர்த்தத்தை எடுத்துச் சென்று தாங்களே கருவறையில் இருக்கும் விஸ்வநாதருக்கு கங்காபிஷேகம் செய்யலாம்.
இந்த வழக்கம் வேறு எங்கும் இல்லை. மேலும், தினமும் இரவு 7.45 மணியில் இருந்து 8.30 மணிவரை சப்தரிஷி பூஜை என்னும் சிறப்பு வழிபாடு இங்கு நடக்கிறது. ஒரே நேரத்தில் 7 பண்டாக்கள் (அர்ச்சகர்கள்) கூடி நின்று இந்த அர்ச்சனையை செய்வார்கள்.
அத்திரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர், ஜமதக்னி ஆகிய 7 ரிஷிகளும் விஸ்வநாதரை அப்போது வழிபடுவதாக நம்பப்படுகிறது.
அங்கு சிவபெருமானும், உமையவளும் உயிர்களிடம் தாரக மந்திரத்தை உபதேசித்து, முக்திக்கு கொண்டு செல்வதாக ஐதீகம். காசிக்குச் செல்பவர்கள் மணிகர்ணிகாவில் நீராடி, கங்கா தீர்த்தத்தை எடுத்துச் சென்று தாங்களே கருவறையில் இருக்கும் விஸ்வநாதருக்கு கங்காபிஷேகம் செய்யலாம்.
இந்த வழக்கம் வேறு எங்கும் இல்லை. மேலும், தினமும் இரவு 7.45 மணியில் இருந்து 8.30 மணிவரை சப்தரிஷி பூஜை என்னும் சிறப்பு வழிபாடு இங்கு நடக்கிறது. ஒரே நேரத்தில் 7 பண்டாக்கள் (அர்ச்சகர்கள்) கூடி நின்று இந்த அர்ச்சனையை செய்வார்கள்.
அத்திரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர், ஜமதக்னி ஆகிய 7 ரிஷிகளும் விஸ்வநாதரை அப்போது வழிபடுவதாக நம்பப்படுகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முக்தி தரும் தாரக மந்திரம்
» முக்தி தரும் வழிபாடு
» முக்தி தரும் பதிகள்
» முக்தி தரும் வழிபாடு
» முக்தி தரும் மகா பாகவதக் கதைகள்
» முக்தி தரும் வழிபாடு
» முக்தி தரும் பதிகள்
» முக்தி தரும் வழிபாடு
» முக்தி தரும் மகா பாகவதக் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum