இஸ்லாமியர் காலத் தமிழ் மக்கள் வரலாறு
Page 1 of 1
இஸ்லாமியர் காலத் தமிழ் மக்கள் வரலாறு
ஆதி காலத்தில் இருந்து தமிழ் மக்கள் வரலாற்றை ஆராய்ந்து, புத்தகங்களாக கொண்டு வரும் அரிய பணியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் ஈடுபட்டுள்ளார். இந்த வரிசையில் அவர் இப்போது எழுதியுள்ள நூல் "இஸ்லாமியர் காலத் தமிழ் மக்கள் வரலாறு.''
நபிகள் நாயகம் பற்றியும், இஸ்லாம் கோட்பாடுகள் பற்றியும் தொடக்கத்தில் குறிப்பிடும் ஆசிரியர், இந்தியா மீது முஸ்லிம்கள் படையெடுத்தது பற்றியும், இந்தியாவில் மொகலாய சாம்ராஜ்யம் உருவானது பற்றியும், இஸ்லாமியர் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு எப்படி இருந்தது என்பது பற்றியும் விரிவாக கூறுகிறார். "தமிழகத்தை ஆண்ட முதல் இஸ்லாமிய அரசர் அவுரங்கசீப்'' என்ற தலைப்பில், அவரைப்பற்றி ஆச்சரியமான தகவல் பலவற்றை விவரித்துள்ளார். தமிழர் வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தை, ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள உதவும் அரிய நூல்.
நபிகள் நாயகம் பற்றியும், இஸ்லாம் கோட்பாடுகள் பற்றியும் தொடக்கத்தில் குறிப்பிடும் ஆசிரியர், இந்தியா மீது முஸ்லிம்கள் படையெடுத்தது பற்றியும், இந்தியாவில் மொகலாய சாம்ராஜ்யம் உருவானது பற்றியும், இஸ்லாமியர் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு எப்படி இருந்தது என்பது பற்றியும் விரிவாக கூறுகிறார். "தமிழகத்தை ஆண்ட முதல் இஸ்லாமிய அரசர் அவுரங்கசீப்'' என்ற தலைப்பில், அவரைப்பற்றி ஆச்சரியமான தகவல் பலவற்றை விவரித்துள்ளார். தமிழர் வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தை, ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள உதவும் அரிய நூல்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இஸ்லாமியர் காலத் தமிழ் மக்கள் வரலாறு
» இரண்டாயிரம் ஆண்டுக் காலத் திருக்குறள் வளர்ச்சி வரலாறு
» இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
» சித்திரை திருவிழாவில் கோலாகலம் : கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் ; வரலாறு காணாத மக்கள் வெள்ளம்
» தமிழ் ஆராய்ச்சியின் வரலாறு
» இரண்டாயிரம் ஆண்டுக் காலத் திருக்குறள் வளர்ச்சி வரலாறு
» இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
» சித்திரை திருவிழாவில் கோலாகலம் : கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் ; வரலாறு காணாத மக்கள் வெள்ளம்
» தமிழ் ஆராய்ச்சியின் வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum