பாவம் தீர்க்கும் பூலோக கைலாயம்
Page 1 of 1
பாவம் தீர்க்கும் பூலோக கைலாயம்
மதுரையை ஆண்ட மலையத்துவச ராஜனின் மகளாகப் பிறந்த மீனாட்சியை, சிவபெருமான் மணந்த கொண்ட பின்னர் மதுரையில் மன்னராக பொறுப்பேற்றார். எந்த செயலையும் செய்யும் முன்பும் சிவலிங்க பூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
அதனால், மீனாட்சியை கரம் பற்றிய சிவபெருமான் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து, அதற்கு பூஜித்த பின்பே மதுரையின் அரசராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த வரலாற்றின் அடிப்படையில் மதுரையில் அமைந்த கோவில்தான் இம்மையிலும் நன்மை தருவார் கோவில்.
`பூலோக கைலாயம்' என்று பெயர் பெற்ற இங்கு சிவ பெருமான், லிங்கத்தை பூஜிக்கும் அமைப்பில் காட்சி தருகிறார். செய்த பாவங்களை இந்த பிறவியிலேயே மன்னித்து நன்மை தருபவராக அருளுவதால் இங்குள்ள இறைவன், `இம்மையிலும் நன்மை தருவார்' என்று அழைக்கப்படுகிறார்.
இத்திருத்தல லிங்கம் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது. லிங்கத்திற்கு பின்புறம் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் காட்சித் தருகின்றனர்.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல பேருந்து மற்றும் ரெயில் வசதி உள்ளது.
அதனால், மீனாட்சியை கரம் பற்றிய சிவபெருமான் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து, அதற்கு பூஜித்த பின்பே மதுரையின் அரசராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த வரலாற்றின் அடிப்படையில் மதுரையில் அமைந்த கோவில்தான் இம்மையிலும் நன்மை தருவார் கோவில்.
`பூலோக கைலாயம்' என்று பெயர் பெற்ற இங்கு சிவ பெருமான், லிங்கத்தை பூஜிக்கும் அமைப்பில் காட்சி தருகிறார். செய்த பாவங்களை இந்த பிறவியிலேயே மன்னித்து நன்மை தருபவராக அருளுவதால் இங்குள்ள இறைவன், `இம்மையிலும் நன்மை தருவார்' என்று அழைக்கப்படுகிறார்.
இத்திருத்தல லிங்கம் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது. லிங்கத்திற்கு பின்புறம் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் காட்சித் தருகின்றனர்.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல பேருந்து மற்றும் ரெயில் வசதி உள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புண்ணியம் சேர்க்கும் பூலோக நதிகள்
» கைலாயம் கைலாயம் கைலாயம்
» கைலாயம் கைலாயம்
» கைலாயம்
» கைலாயம் கைலாயம்
» கைலாயம் கைலாயம் கைலாயம்
» கைலாயம் கைலாயம்
» கைலாயம்
» கைலாயம் கைலாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum