தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெப்ஸி சம்பளப் பிரச்னைக்கு உடனடி தீர்வு

Go down

பெப்ஸி சம்பளப் பிரச்னைக்கு உடனடி தீர்வு Empty பெப்ஸி சம்பளப் பிரச்னைக்கு உடனடி தீர்வு

Post  ishwarya Sat Mar 23, 2013 5:00 pm

பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட (இடமிருந்து) நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவி, தலைவர் சரத்குமார், துணைத் தலைவர் விஜயகுமார், பொருளாளர் வாகை சந்தி

சென்னை, செப் 11: பெப்ஸி தொழிலாளர்களின் சம்பள பிரச்னையில் உடனடியாக சுமுக தீர்வு எட்டப்பட வேண்டும் என நடிகர் சங்கப் பொதுக் குழு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுக் குழு கூட்டத்துக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில் முன்னணி நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

தீர்மானங்கள்: முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள விஜயகாந்த், சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்வாகியுள்ள சரத்குமார், அருண்பாண்டியன் ஆகியோருக்குப் பாராட்டு, பெப்ஸி தொழிலாளர்கள் பிரச்னையில் உடனடியாக சுமுக தீர்வு எட்டப்பட வேண்டும், சங்கத்தில் உறுப்பினராக சேராமல் இருப்பவர்கள் அக்டோபர் 31-க்குள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum