தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குஷ்பு கார்மீது முட்டை வீசிய வழக்கு ஒத்திவைப்பு

Go down

குஷ்பு கார்மீது முட்டை வீசிய வழக்கு ஒத்திவைப்பு Empty குஷ்பு கார்மீது முட்டை வீசிய வழக்கு ஒத்திவைப்பு

Post  ishwarya Sat Mar 23, 2013 12:03 pm

குஷ்பு கார்மீது முட்டை வீசியவழக்கு பிப்ரவரி 19-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழ் பெண்களின் கற்பு குறித்து திரைப்பட நடிகை குஷ்பு கூறிய கருத்துக்களுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேட்டூர் இரட்டை புளியமரத்தூரை சேர்ந்த வழக்குறைஞர் அ.முருகன் மேட்டூர் நீதி மன்றத்தில் குஷ்பு மீது வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் நீதி மன்றத்தில் நேரில் ஆஜரான குஷ்பு காரில் ஊர்திரும்பும்போது காரின்மீது முட்டை தக்காளி ஆகியவை வீசப்பட்டன. இது தொடர்பாக மேட்டூர் போலீசார் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர். அறிவழகன் உட்பட 41பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை செவ்வாயக்கிழமை மேட்டூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றண் எண்2 விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையை பிப்ரவரி 19-ந்தேதிக்கு நீதித்துறை நடுவர் பகவதியம்மாள் ஒத்திவைத்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum