என் அழகை பற்றி பேசி பெருமை அடைய விரும்பவில்லை: ஹன்சிகா
Page 1 of 1
என் அழகை பற்றி பேசி பெருமை அடைய விரும்பவில்லை: ஹன்சிகா
பெண்கள், தங்களது பெற்றோருக்கு முக்கியத்துவமும் மரியாதையும் அளிப்பது அவசியம் என்று நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹன்சிகா விரிவாக கூறியதாவது: பாதுகாப்பு என்பது பெண்களின் கையில் தான் உள்ளது. எந்த ஒரு சூழலையும் துணிச்சலுடனும் புத்திசாலிதனமாகவும் கையாள்வது அவசியம். அலுவலகங்களில் வேலை தாமதமாக முடியும் நிலையில், பெண்கள் தங்களது பெற்றோருக்கு அதை உடனே தெரிவிப்பது நல்லது. பெண்கள், தங்களது பெற்றோருக்கு முக்கியத்துவமும் மரியாதையும் அளிப்பது மிகவும் அவசியம்.
ஏழை, எளிய குழந்தைகளை தத்தெடுத்து அவங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யறதுக்கு காரணம் எங்க அம்மாதான். அவங்கதான், ஒரு நாள் , நீயும் இதை ஏன் செய்யக் கூடாதுன்னு கேட்டாங்க. அந்த கேள்வி என்னை யோசிக்க வச்சது. அதுக்கப்புறம்தான் நானும் இதை செய்ய ஆரம்பிச்சேன். இது எனக்கு ரொம்ப மன நிறைவா இருக்கு.
என்னோடு நடித்த எல்லோரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நடிக்க ஏங்கியிருக்கும் நடிகர்களையும் பிடிக்கும். இந்திப் படங்களில் இருந்தும் நடிக்க வாய்ப்பு வருது. ஆனால், இங்க ரொம்ப பிஸியா இருக்கிறதால , அங்க நடிக்க நேரமேயில்லை. நம்பர் விளையாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதை பற்றி நான் சிந்திப்பதும் இல்லை. நான் இங்கு நடிக்க மட்டுமே வந்துள்ளேன்.
புகழ் என்பது மாயை. இன்று நம்முடையது, நாளை யாருடையது யார் அறிவர். புகழின் உச்சியில் பணிவுதான் நம்மை மக்களிடையே நிரந்தரமாக நிலைக்க விடும். அது போதையும் கூட, அளவுக்கு மிஞ்சினால் நஞ்சே.
என் அழகை பற்றி பேசி பெருமை பட்டுக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு பொருந்தும் ஆடைகளை மட்டுமே அணிவதே என்னை அழகாக காட்டுவதாக நம்புகிறேன். மேலும் அகத்தின் அழகே முகத்தில் பிரதிபலிக்கும் என்பதை நம்புபவள் நான். ஆதலால் என்னவோ ரசிகர்களின் கண்களுக்கு அழகாக தெரிகிறேன். தெரிவேன் என்கிறார் ஹன்சிகா. ஹன்சிகா: ஹன்சிகா மோத்வானி
இது குறித்து ஹன்சிகா விரிவாக கூறியதாவது: பாதுகாப்பு என்பது பெண்களின் கையில் தான் உள்ளது. எந்த ஒரு சூழலையும் துணிச்சலுடனும் புத்திசாலிதனமாகவும் கையாள்வது அவசியம். அலுவலகங்களில் வேலை தாமதமாக முடியும் நிலையில், பெண்கள் தங்களது பெற்றோருக்கு அதை உடனே தெரிவிப்பது நல்லது. பெண்கள், தங்களது பெற்றோருக்கு முக்கியத்துவமும் மரியாதையும் அளிப்பது மிகவும் அவசியம்.
ஏழை, எளிய குழந்தைகளை தத்தெடுத்து அவங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யறதுக்கு காரணம் எங்க அம்மாதான். அவங்கதான், ஒரு நாள் , நீயும் இதை ஏன் செய்யக் கூடாதுன்னு கேட்டாங்க. அந்த கேள்வி என்னை யோசிக்க வச்சது. அதுக்கப்புறம்தான் நானும் இதை செய்ய ஆரம்பிச்சேன். இது எனக்கு ரொம்ப மன நிறைவா இருக்கு.
என்னோடு நடித்த எல்லோரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நடிக்க ஏங்கியிருக்கும் நடிகர்களையும் பிடிக்கும். இந்திப் படங்களில் இருந்தும் நடிக்க வாய்ப்பு வருது. ஆனால், இங்க ரொம்ப பிஸியா இருக்கிறதால , அங்க நடிக்க நேரமேயில்லை. நம்பர் விளையாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதை பற்றி நான் சிந்திப்பதும் இல்லை. நான் இங்கு நடிக்க மட்டுமே வந்துள்ளேன்.
புகழ் என்பது மாயை. இன்று நம்முடையது, நாளை யாருடையது யார் அறிவர். புகழின் உச்சியில் பணிவுதான் நம்மை மக்களிடையே நிரந்தரமாக நிலைக்க விடும். அது போதையும் கூட, அளவுக்கு மிஞ்சினால் நஞ்சே.
என் அழகை பற்றி பேசி பெருமை பட்டுக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு பொருந்தும் ஆடைகளை மட்டுமே அணிவதே என்னை அழகாக காட்டுவதாக நம்புகிறேன். மேலும் அகத்தின் அழகே முகத்தில் பிரதிபலிக்கும் என்பதை நம்புபவள் நான். ஆதலால் என்னவோ ரசிகர்களின் கண்களுக்கு அழகாக தெரிகிறேன். தெரிவேன் என்கிறார் ஹன்சிகா. ஹன்சிகா: ஹன்சிகா மோத்வானி
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நயன்தாரா பற்றி பேச விரும்பவில்லை! - பிரபு தேவா
» நயன்தாரா விவகாரம் பற்றி பேச விரும்பவில்லை:பிரபுதேவா பேட்டி
» நயன்தாரா பற்றி கேள்வி: ‘பேச விரும்பவில்லை’ – பிரபு தேவா பதில்
» ஆராத்யாவை சிரமத்துக்குள்ளாக்க விரும்பவில்லை: ஐஸ்வர்யா ராய்
» கன்னிப் பெண்ணாக சாக விரும்பவில்லை! – நீத்து சந்திரா அதிரடி
» நயன்தாரா விவகாரம் பற்றி பேச விரும்பவில்லை:பிரபுதேவா பேட்டி
» நயன்தாரா பற்றி கேள்வி: ‘பேச விரும்பவில்லை’ – பிரபு தேவா பதில்
» ஆராத்யாவை சிரமத்துக்குள்ளாக்க விரும்பவில்லை: ஐஸ்வர்யா ராய்
» கன்னிப் பெண்ணாக சாக விரும்பவில்லை! – நீத்து சந்திரா அதிரடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum