ஆராத்யாவை சிரமத்துக்குள்ளாக்க விரும்பவில்லை: ஐஸ்வர்யா ராய்
Page 1 of 1
ஆராத்யாவை சிரமத்துக்குள்ளாக்க விரும்பவில்லை: ஐஸ்வர்யா ராய்
ஆராத்யாவை வெளியுலகுக்குக் கொண்டு வந்து, அதனால் அவள் சிரமத்துக்குள்ளாவதை நான் விரும்பவில்லை. அவளை பாதுகாப்பது எனது கடமை என்று முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சானின் குழந்தை ஆராத்யாவைக் காண ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் பிறந்த ஆராத்யா ஒரு சில முறை மட்டுமே தன்னுடன் வெளியில் கூட்டி வந்தார் ஐஸ்வர்யா ராய். ஆனால், அந்த தருணங்களிலும், ஆராத்யாவை புகைப்படம் எடுக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மும்பையில் நடந்த அமிதாப் பச்சனின் 70வது பிறந்தநாள் விழாவிலும் ஆராத்யாவை எங்கும் காண முடியவில்லை.
இது குறித்து கேட்டால், அவளை இதற்குள் வெளியுலகுக்குக் கொண்டு வர விரும்பவில்லை. இது ஒரு சாதாரண தாயின் பாதுகாப்பு உணர்வுதான் என்று பதிலளிக்கிறார் ஐஸ்வர்யா.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் ஐஸ்வர்யா ராய்
» ஐஸ்வர்யா ராய் – சல்மான் காதல் கதை படமாகிறது!
» ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்-அமிதாப்பச்சன் தகவல்
» எந்திரனுக்காக மகிழ்ச்சியோடு கஷ்டப்பட்டோம்! – ஐஸ்வர்யா ராய்
» மீண்டும் கதை கேட்க ஆரம்பித்த ஐஸ்வர்யா ராய்!!
» ஐஸ்வர்யா ராய் – சல்மான் காதல் கதை படமாகிறது!
» ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்-அமிதாப்பச்சன் தகவல்
» எந்திரனுக்காக மகிழ்ச்சியோடு கஷ்டப்பட்டோம்! – ஐஸ்வர்யா ராய்
» மீண்டும் கதை கேட்க ஆரம்பித்த ஐஸ்வர்யா ராய்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum