விழி மூடி யோசித்தால் – பாடல் வரிகள் மற்றும் வீடியோ!
Page 1 of 1
விழி மூடி யோசித்தால் – பாடல் வரிகள் மற்றும் வீடியோ!
படம்: அயன்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: கார்த்திக்
விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் ஏன் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே உங்கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே
(விழி மூடி..)
கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உன்ந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுரிங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே..
விண்ணோடும் முகிலோடும் விழையாடி திரிந்திடுமே.
(விழி மூடி..)
ஆசை என்னும் தூண்டில் முல்ல்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்..
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் எதோ புது-மயக்கம்..
இது மாயவலையல்லவா புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை பிடிக்கும்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பப்பரப்பா… பப்பபப்பா: பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது – பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» வசீகரா என் நெஞ்சினிக்க… பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» பில்லா II – ஏதோ ஒரு மயக்கம்: பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் : பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது – பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» வசீகரா என் நெஞ்சினிக்க… பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» பில்லா II – ஏதோ ஒரு மயக்கம்: பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் : பாடல் வரிகள் மற்றும் வீடியோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum