வசீகரா என் நெஞ்சினிக்க… பாடல் வரிகள் மற்றும் வீடியோ
Page 1 of 1
வசீகரா என் நெஞ்சினிக்க… பாடல் வரிகள் மற்றும் வீடியோ
படம்: மின்னலே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்: தாமரை
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேண்க்குகிறேன் உன் நினைவால் நானே நான்
(வசீகரா..)
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
(வசீகரா..)
தினமும் நீ குளித்தாலும் எனை தேடி என் சேலை நுனியால்
உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீரென்று பின்னாலிருந்து
என்னை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக்கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே
(வசீகரா..)
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பப்பரப்பா… பப்பபப்பா: பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது – பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» பில்லா II – ஏதோ ஒரு மயக்கம்: பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் : பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» மழை நின்று பின்பும் தூறல் போல – பாடல் வரிகள் மற்றும் வீடியோ!
» என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது – பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» பில்லா II – ஏதோ ஒரு மயக்கம்: பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் : பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» மழை நின்று பின்பும் தூறல் போல – பாடல் வரிகள் மற்றும் வீடியோ!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum