தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எல்லோரும் வாழவேண்டும்

Go down

எல்லோரும் வாழவேண்டும் Empty எல்லோரும் வாழவேண்டும்

Post  birundha Sat Mar 16, 2013 9:48 pm

* மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டால், உடலும் நன்றாக இருக்கும். உடலை சுறுசுறுப்பாக்கினால் மனதில் உற்சாகம் நிலைக்கும்.
* அறிவை அகங்கார மாசு மூடியிருக்கிறது. இதை நீக்கி விட்டால் தெய்வசக்தியும், ஞானமும் மேலோங்கும்.
* உடல் மட்டுமின்றி உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். உள்ளத்தில் உண்மை உண்டானால் வாக்கிலும் ஒளியுண்டாகும்.
* எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று உண்மையாக வேண்டினால், கடவுளும் மனமிரங்கி அருள்புரிவார்.
* அறியாமை என்னும் விஷப்பூச்சியை மனதிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது. இல்லாவிட்டால் இன்பம் அனைத்தும் காணாமல் போய் விடும்.
* இளம்வயதில் ஏற்படும் அபிப்ராயம் ஆற்றல் வாய்ந்தது. இதை மறப்பதோ, மாற்றுவதோ கடினம்.
* நெஞ்சில் ஈரமில்லாதவர்கள் கடவுளை அறிய முடியாது. இரக்க சிந்தனை இருந்தால் இறையருள் கைகூடும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எங்களுடையது கூட்டுக் குடும்பம். எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம். திடீரென நெல்லிக்காய் மூட்டை பிரிந்ததுபோல அவரவர் தனித்தனியே பிரிந்து விட்டனர். வீட்டின் மூத்த மகள் நான். எல்லோரையும் ஒன்று சேர்க்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. எல்லோரும் மறுபடியும் ஒன்ற
» இப்படித் தான் வாழவேண்டும்
» நாம் எப்படி வாழவேண்டும் என்பதை உணர்த்தும் சிவசொரூபம்
»  நாம் எப்படி வாழவேண்டும் என்பதை உணர்த்தும் சிவசொரூபம்
» எல்லோரும் வாழ்க!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum