தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

13 வயது சிறுமி ஈன்ற, 3 மாத குழந்தை சிறுவர் இல்லத்தில் மரணம்

Go down

13 வயது சிறுமி ஈன்ற, 3 மாத குழந்தை சிறுவர் இல்லத்தில் மரணம் Empty 13 வயது சிறுமி ஈன்ற, 3 மாத குழந்தை சிறுவர் இல்லத்தில் மரணம்

Post  meenu Sat Mar 16, 2013 1:18 pm


0


பண்டாரவளை சிறுவர் இல்லம் ஒன்றில் திடீர் சுகயீனமுற்ற குழந்தை ஒன்று பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.

பண்டாரவளை நீதவானின் உத்தரவின் பேரில் சுஜானா சிறுவர் இல்லத்தில் இருந்த 3 மாதமும் 8 நாட்களும் நிறைந்த குழந்தை கடந்த 23ம் திகதி மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

குறித்த குழந்தையின் சடலம் மீது தியத்தலாவை வைத்தியசாலையில் நேற்று (25) பிரேத பரிசோதனை இடம்பெற்றது.

குழந்தைக்கு வழங்கப்பட்ட பால் சுவாசப் பை மற்றும் சுவாச நாளம் என்பவற்றிற்குச் சென்றதால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

13 வயது 10 மாதம் நிறைந்த சிறுமி ஒருவருக்கு கிடைத்த இந்தக் குழந்தை நீதிமன்ற விசாரணையின் காரணமாக சிறுவர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏறாவூரில் 71 வயது முதியவரால் 11 வயது சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள்!
» 14 வயது சிறுமி கர்ப்பம்! சந்தேகத்தில் 42 வயது குடும்பஸ்தர் ஒருவர் கைது!
» மூன்றரை வயது சிறுமி மீது 10 வயது சிறுவன் துஸ்பிரயோகம்!
» 55 வயது கிழவனின் பாலியல் இச்சைக்கு நாலரை வயது சிறுமி!
» ஏறாவூரில் 71 வயது முதியவரால் 11 வயது சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum