விபச்சாரம்: தெஹிவளை ஓட்டலில் மூவர் கைது
Page 1 of 1
விபச்சாரம்: தெஹிவளை ஓட்டலில் மூவர் கைது
தெஹிவளை – பெல்லத்தர வீதியில் உள்ள ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அங்கிருந்து இரு ஆண்களும் ஒரு பெண்ணும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபச்சார விடுதி ஒன்றை நடத்திச் சென்றதான குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை – சிலாபம் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெஹிவளை பொலிஸாரின் உதவியுடன் (10) இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
17 ஆணுறைகள் மற்றும் விபச்சாரிகளை அழைத்துவர பயன்படுத்தப்பட்ட கார் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (11) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
விபச்சார விடுதி ஒன்றை நடத்திச் சென்றதான குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை – சிலாபம் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெஹிவளை பொலிஸாரின் உதவியுடன் (10) இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
17 ஆணுறைகள் மற்றும் விபச்சாரிகளை அழைத்துவர பயன்படுத்தப்பட்ட கார் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (11) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாலியல் புகார்.. விபச்சாரம்: பிரபல நடிகைகள் கைது!
» 8 வயதுக்கும் குறைந்த சிறுமிகளை வைத்து விபச்சாரம் – 9 பேர் கைது!
» சேலத்தில் காவல் நிலையம் அருகே விபச்சாரம்: இரண்டு வெளி மாநில அழகிகள் கைது
» 42 வயதான பெண்ணை கடத்தி சென்று வல்லுறவு! மூவர் கைது!
» துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆறு வயது சிறுமி! சந்தேகநபர்கள் மூவர் கைது!
» 8 வயதுக்கும் குறைந்த சிறுமிகளை வைத்து விபச்சாரம் – 9 பேர் கைது!
» சேலத்தில் காவல் நிலையம் அருகே விபச்சாரம்: இரண்டு வெளி மாநில அழகிகள் கைது
» 42 வயதான பெண்ணை கடத்தி சென்று வல்லுறவு! மூவர் கைது!
» துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆறு வயது சிறுமி! சந்தேகநபர்கள் மூவர் கைது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum