சிங்கப்பூரில் நடக்கும் காதல்
Page 1 of 1
சிங்கப்பூரில் நடக்கும் காதல்
சென்னை: ஸ்ரீபாலாஜி சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.சரவணகுமார் கதை எழுதி தயாரிக்கும் படம், ‘கண் பேசும் வார்த்தைகள்’. செந்தில், இனியா ஜோடி. படத்தை இயக்கும் ஆர்.பாலாஜி கூறியதாவது: வெளிநாட்டில் வேலை பார்த்து, அங்கேயே செட்டிலாக நினைக்கிறார் செந்தில். அங்கு வசிக்கும் இனியாவை சந்தித்ததும் அவருக்கு காதல் மலர்கிறது. தவிர்க்க முடியாத காரணத்தால் இந்தியாவுக்கு வருகிறார் இனியா. இதனால், காதல் தடைபடுகிறது. சிங்கப்பூரிலேயே குடியேறிய ஹீரோ, காதலில் ஜெயித்தாரா இல்லையா என்பது கதை. முழு படப்பிடிப்பும் சிங்கப்பூரில் நடந்தது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணி நடக்கிறது. பிப்ரவரி 14-ம் தேதி படம் ரிலீசாகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிங்கப்பூரில் ‘மன்மதன் அம்பு’ – நிருபர்களுக்கு லைவ்!
» சிங்கப்பூரில் 7-ஆம் அறிவு இசை வெளியீடு… சன் டிவியில் ஒளிபரப்பு!
» சிங்கப்பூரில் 5 விருதுகளை வென்ற மங்காத்தா
» என் காதல் உண்மையானது! காதல் முறிவு குறித்து நயன்தாரா பேட்டி!!
» நயன்தாராவின் காதல் கதையா எங்கேயும் காதல்? – பிரபுதேவா பதில்
» சிங்கப்பூரில் 7-ஆம் அறிவு இசை வெளியீடு… சன் டிவியில் ஒளிபரப்பு!
» சிங்கப்பூரில் 5 விருதுகளை வென்ற மங்காத்தா
» என் காதல் உண்மையானது! காதல் முறிவு குறித்து நயன்தாரா பேட்டி!!
» நயன்தாராவின் காதல் கதையா எங்கேயும் காதல்? – பிரபுதேவா பதில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum