தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இராமதேவ சித்தர்

Go down

இராமதேவ சித்தர் Empty இராமதேவ சித்தர்

Post  amma Tue Jan 15, 2013 8:54 pm

இராமதேவ சித்தர்
.
இராமதேவர் புலத்தியரிடம் சீடராக இருந்தவர் என்றும், விஷ்ணு குலத்தில் தோன்றிய பிராமணர் என்றும் பின் வீரம் மிகுந்த தேவர் குலத் தோன்றலாகவும் விளங்கிவர் என்றும், கருவூர்த் தேவர் கூறியுள்ளார். இக்கருத்தை அவர் தம் பாடலில், மெய்ராம தேவர் ஆதி வேதப் பிராமணராம் பின்பு உய்யவே மறவர்தேவர் உயர்குலச் சாதியப்பா எனவுரைத்துள்ளார். இவர் மெக்காவிலுள்ள நபிகள் நாயகம் என்ற இசுலாமிய குருவிற்கு சீடராய் இருந்திருக்கிறார்.
அல்லாவைப் பற்றிய சித்தர் பாடல்
மூலம்: சித்தர்கள் இராச்சியம்
யாகோபு சித்தரின் யாகோபு சுண்ணகாண்டம் என்னும் நூலின் கடவுள் வணக்கப் பாடல்.
"ஆனந்தமாய் நிறைந்த அல்லா பாதம்
அடுத்துநின்ற அடுத்துநின்ற சித்தநபிமார்கள்
பாதம்போற்றி தானந்த மகமதுவை தொழுது
போற்றி தாட்டிகமாய் சுண்ணமென்ற காண்டம்
தன்னை வானந்த மாகவே அறுநூறாக
வகயாகப் பாடினேன் வண்மையாகக்
கோனந்த மெய்ப்பொருளா மின்னூல்தன்னை
குறிப்பாகப் பாடினேன் கூர்ந்து பாரே" -யாக்கோபு என்ற இராமதேவர் இவர் நாகப்பட்டினத்தைத் தாம் வாழ்விடமாகக் கொண்ட சித்தர்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum