அழுகணிச் சித்தர்
Page 1 of 1
அழுகணிச் சித்தர்
இவர் எழுதியுள்ள பாடல்கள் ஒப்பாரி போலவே அழுகின்ற ஓசையுடையதாயிருந்ததால் இவருக்கு அழுகணிசி சித்தர் என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். அழுகணிச் சித்தரின்பாடல்களின் அழகையும், அணியையும், தமிழ் சொற்களின் இனிமையும் சுட்டி இவருக்கு ஆரம்பத்தில் அழகணிச் சித்தர் எனப் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்றும் இந்த அழகணிச் சித்தர் என்பதே அழுகணி எனத் திரிந்தது என்பர்.
இவரது பெயரில் 32 கலித்தாழிசைகள் உள்ளன. வாசியோகம் காய சித்திமுறை முதலியவைகள் பற்றி இவர் பாடல்கள் விரித்துரைக்கின்றன. தவத்தின் ஆற்றலால் கூற்றுவனைவென்று நெடிது வாழலாம் என்பது யோக முறையில் நெடிது வாழும் வகை என்று அழுகண்ணி கூறுகின்றார்.
இந்த தூய சித்தி முறைகளைக் கூறிய அழுகண்ணி சித்தர் தமிழ் நாட்டில் பல இடங்களும் சுற்றித் திரிந்தார். அழுகணி சித்தரின் சமாதி நாகப்பட்டினத்தில் உள்ள சிவபெருமான் கோவில் வளாகத்திலேயே இருக்கிறது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சித்தர் தத்துவச் சிந்தனைகள் பாம்பாட்டிச் சித்தர் தத்துவம்
» திரு.சித்தர் மணி
» சித்தர் பாடல்கள்
» அகப்பேய் சித்தர்
» புலிப்பாணி சித்தர்
» திரு.சித்தர் மணி
» சித்தர் பாடல்கள்
» அகப்பேய் சித்தர்
» புலிப்பாணி சித்தர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum