வைகுண்ட ஏகாதசி - ஸ்ரீ ரங்கம். ஒரு தமிழ் திருவிழா -1
Page 1 of 1
வைகுண்ட ஏகாதசி - ஸ்ரீ ரங்கம். ஒரு தமிழ் திருவிழா -1
காவிரித்தாய் மாலை போலே இருக்க நடுவினிலே நாயகன் நாரணன் சயன திருக்கோலத்தில் காட்சி தருகிறான்.
ஸ்ரீ ரங்கம் எனும் தலமானது, வைணவ மரபில் மிக முக்கிய தளமாகும். முதலில் ஆலயம் பின்னர் வைகுண்ட ஏகாதசி பற்றியும் காண்போம்.
மேலும் பித்தனுக்கு தெரிந்த வரை இந்த தமிழ் திருவிழா பற்றியும் அறிவோம்.
"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பது போலே
அவன் அருள் கொண்டே அவனை சிந்திப்போம்.
இந்த ஆலயம் காவிரி ஆற்றினால் இயற்கையாக அமைந்த ஒரு தீவு நகரத்தில் உள்ளது ஸ்ரீ ரங்கம்.
அவனே விரும்பி இங்கே வந்ததால் இது ரங்கம் ஸ்ரீ ரங்கம் ஆயிற்று.
மைப்பிடி மேனியனை மனோதொடு உருக நினைந்து வருவோருக்கு ஆயுள் போதாது. அவன் மீது கொண்ட ஆசை தீரவே தீராது.
ஆம் 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆலயம் மேலும் 21 கோபுரங்கள், 7 பிரகாரம் கொண்ட ஆலயம்.
அவனை குறிப்பிடும் போது வட மொழியில்,
"சப்த பிராகார மத்யே............."
என கூறுவதும் உண்டு.
தெற்கே
மிகப்பெரிய உயர்ந்த கோபுரத்தோடு சேவை சாதிக்கிறான் அரங்கன். ஆசியாவின் மிக
பெரிய கோபுரம் என்ற புகழ் மற்றும் உலகில் தினமும் இயங்கும் இரண்டாவது
மிகப்பெரிய கோயில் என்ற சிறப்பும் உண்டு.
இந்த ஆலயம் த்ரேதா யுகத்தோடு காலம் தொடர்பு கொண்ட ஆலயம். உற்சவ விபரங்களும் ,மற்ற ஏனைய தகவலும் தொடர்ந்து காண்போம்.
"பாயுந நீர் அரங்கன் தன்னுள்
பாம்பணை பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்பும்
மரகத உருவும் தோளும்
தூய தாமரை கண்களும்
துவர் இதழ் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும்
அடியரோர்க்கு அகல லாமே "
ஸ்ரீ ரங்கம் எனும் தலமானது, வைணவ மரபில் மிக முக்கிய தளமாகும். முதலில் ஆலயம் பின்னர் வைகுண்ட ஏகாதசி பற்றியும் காண்போம்.
மேலும் பித்தனுக்கு தெரிந்த வரை இந்த தமிழ் திருவிழா பற்றியும் அறிவோம்.
"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பது போலே
அவன் அருள் கொண்டே அவனை சிந்திப்போம்.
இந்த ஆலயம் காவிரி ஆற்றினால் இயற்கையாக அமைந்த ஒரு தீவு நகரத்தில் உள்ளது ஸ்ரீ ரங்கம்.
அவனே விரும்பி இங்கே வந்ததால் இது ரங்கம் ஸ்ரீ ரங்கம் ஆயிற்று.
மைப்பிடி மேனியனை மனோதொடு உருக நினைந்து வருவோருக்கு ஆயுள் போதாது. அவன் மீது கொண்ட ஆசை தீரவே தீராது.
ஆம் 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆலயம் மேலும் 21 கோபுரங்கள், 7 பிரகாரம் கொண்ட ஆலயம்.
அவனை குறிப்பிடும் போது வட மொழியில்,
"சப்த பிராகார மத்யே............."
என கூறுவதும் உண்டு.
தெற்கே
மிகப்பெரிய உயர்ந்த கோபுரத்தோடு சேவை சாதிக்கிறான் அரங்கன். ஆசியாவின் மிக
பெரிய கோபுரம் என்ற புகழ் மற்றும் உலகில் தினமும் இயங்கும் இரண்டாவது
மிகப்பெரிய கோயில் என்ற சிறப்பும் உண்டு.
இந்த ஆலயம் த்ரேதா யுகத்தோடு காலம் தொடர்பு கொண்ட ஆலயம். உற்சவ விபரங்களும் ,மற்ற ஏனைய தகவலும் தொடர்ந்து காண்போம்.
"பாயுந நீர் அரங்கன் தன்னுள்
பாம்பணை பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்பும்
மரகத உருவும் தோளும்
தூய தாமரை கண்களும்
துவர் இதழ் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும்
அடியரோர்க்கு அகல லாமே "
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வைகுண்ட ஏகாதசி - ஸ்ரீ ரங்கம். ஒரு தமிழ் திருவிழா -2
» வைகுண்ட ஏகாதசி -தமிழ் திருவிழா - நிறைவு பகுதி
» வைகுண்ட ஏகாதசி
» வைகுண்ட ஏகாதசி
» வைகுண்ட ஏகாதசி
» வைகுண்ட ஏகாதசி -தமிழ் திருவிழா - நிறைவு பகுதி
» வைகுண்ட ஏகாதசி
» வைகுண்ட ஏகாதசி
» வைகுண்ட ஏகாதசி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum