தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பூவே பெண் பூவே...

Go down

பூவே பெண் பூவே...                       Empty பூவே பெண் பூவே...

Post  ishwarya Sat Feb 23, 2013 1:51 pm

பூக்களும் பெண்களும் இல்லை என்றால் நாட்டில் புலவர்களும், கவிஞர்களும் காணாமல் போயிருப்பார்கள். அப்படிபட்ட பூக்களை எப்படிபட்ட பெண்கள் சூட வேண்டும் என்று பார்ப்போம்.

கருப்பு நிறமான பெண்கள் வண்ணப்பூக்களை தலையில் சூடுவதைவிட, மல்லிகை போன்ற வெள்ளை நிறப் பூக்களை அணிந்தால் அழகாக இருக்கும்.

சிவப்பு நிறமான பெண்கள் கனகாம்பரப் பூவைச் சூடிக் கொள்ளலாம்.

கறுப்பு நிறப் பெண்கள் கனகாம்பரப் பூவைச் சூடிக் கொள்ள விரும்பினாலும் ஆரஞ்சு நிறப்பூக்களை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் குடை போன்ற பாதுகாப்பு சாதனம் இல்லாமல் வெய்யிலில் அலையக்கூடாது. முகம் கருத்து அழகிழந்து விடும். முகத்தில் சுருக்கம் விழுந்து விடும்.

உள்ளத்தில் அமைதியில்லாத பெண்களுக்கு இளமையிலேயே முதுமைக்களை வந்துவிடும். அதனால் மனதை எப்போதும் அமைதியாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும்.

மற்றவர்களை வணங்கும் போது கைகளைக் கூப்புவது மட்டும் போதாது. மலர்ந்த முகத்துடன் புன்னகை உதடுகளில் தவழ வணங்க வேண்டும்.

பெண்கள் இரவில் நெடுநேரம் விழித்து படிக்கக் கூடாது. நிம்மதியாக உறங்கி எழ வேண்டும். இரவில் அடிக்கடி உறக்கம் கெட்டால் கண்களுக்கு அடியில் கருப்பு நிறமாகி விடும். கண்கள் குழிவிழுந்து கோரமாகிவிடும். பெண்கள் மறந்தும் கூட பகலில் உறங்க கூடாது. பகல் உறக்கம் உடம்பை ஊதச் செய்து விடும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum