உதவலாம். வாருங்கள்!
Page 1 of 1
உதவலாம். வாருங்கள்!
ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம். அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் திருவடி தரிசனம் தந்து, அவர் திருப்புகழ் பாடிப் போற்றிய திருத்தலம் ஞானமலை. வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில், மங்கலம் என்ற ஊருக்கு அருகில் கோவிந்தச்சேரி என்ற கிராமத்தில் ஞானமலை அமைந்துள்ளது. இந்த மலைக் கோயிலில் தினமும் முருகப்பெருமானுக்கு ஒருகால பூஜை செய்ய விருப்பமுள்ள அர்ச்சகர் அல்லது அடியார், இதனை. . .
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆண்டுக்கு ஒரு தடவை ஆலயத்துக்கு வாருங்கள்
» வாருங்கள் முன்னேறலாம்
» வாழப்பழகலாம் வாருங்கள் (ஒலி புத்தகம்)
» வாழப் பழகுவோம் வாருங்கள்
» ஆண்டுக்கு ஒரு தடவை ஆலயத்துக்கு வாருங்கள்
» வாருங்கள் முன்னேறலாம்
» வாழப்பழகலாம் வாருங்கள் (ஒலி புத்தகம்)
» வாழப் பழகுவோம் வாருங்கள்
» ஆண்டுக்கு ஒரு தடவை ஆலயத்துக்கு வாருங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum