தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உலகத்தின் தலைவன் யார்?

Go down

உலகத்தின் தலைவன் யார்? Empty உலகத்தின் தலைவன் யார்?

Post  birundha Sun Feb 10, 2013 9:21 pm

* மனிதன் உள்ளத்தைத் தெய்வத்துக்கு கொடுத்துவிட வேண்டும். அதுவே
யாகமாகும். அந்த யாகத்தை
நடத்துவோருக்குத் தெய்வம் அனைத்துவித மேன்மைகளையும் வழங்கும்.
* தன்னையே எரித்துக் கொண்டு சந்நிதியில் ஒளிபரப்பும் எண்ணெய் விளக்கைப் போல், ஆயுள் உள்ள வரை இறைவனின் சேவை
செய்யும் அருங்குணம் தேவை என்பதை உணர்ந்தேன்.
* கோபம் என்ற இருள் மனதைச் சூழ்ந்து கிடந்தால், கடமையில் மனிதன் தவறிவிடுகிறான். அப்போது
சாஸ்திரம் எனும் தீபமே ஒருவனுக்கு வழிகாட்டும்.
* மனஉறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய
ஒரு கடலுக்கு ஒப்பாகும்.
* உலகம் முழுமைக்கும் ஈசனே தலைவனாக இருப்பதால், விதியின் முடிவுகளைத் தெய்வபக்தியால் வெல்ல
முடியும். பக்தர்களுக்கு ஈசன் வசப்பட்டவன் என்பதால் பக்தன் எது கேட்டாலும் கை கூடுகிறது.
* தெய்வநம்பிக்கை உள்ளவர்களும், இல்லாதவர்களும், பிற மார்க்கங்களைச் சார்ந்தவர்களுக்கும் தியானம்
அவசியமாகிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum